தெற்கு மும்பையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் ஹோலி பிரம்மாண்ட பண்ணை வீட்டை கட்டியுள்ளார். சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அந்த பிரம்மாண்ட பண்ணை வீடு கட்டப்பட்டுள்ளது.

அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிட இந்த பண்ணை வீட்டை கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பண்ணை வீட்டில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.