சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து பலரும் இவர்களை விமர்சித்து வந்தனர். இருந்தாலும் விமர்சனங்களுக்கு எல்லாம் செவி சாய்க்காமல் தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதே சமயம் தினம்தோறும் தங்களின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் புகைப்படமாகவும் வீடியோவாகவும் பகிர்ந்து வருகின்றனர். காரில் மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னை யானை குட்டி என்று குறிப்பிட்டு ரவீந்தர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு மகாலட்சுமி நீதான் என் செல்ல குட்டி என்று பதிலளித்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ravindar Chandrasekaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ravindarchandrasekaran)