மெட்ரோ ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து விழிப்புணர்வுகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. ஆனாலும் சில பயணிகள் தங்களுக்கு தாங்களே ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். சிலர் மெட்ரோ ரயிலின் கதவு மூடாமல் தனது கால்களால் தடுத்து விளையாடியுள்ளனர்.

இந்நிலையில் அதைவிட ஒரு படி மேலே சென்று ஓடிக்கொண்டிருந்த மெட்ரோ ரயில் கதவைத் வலுக்கட்டாயமாக திறந்து பிளாட்ஃபாரத்தில் குதித்துள்ளார். அவர் குதித்த  இடத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றாலும் பேலன்ஸ் கிடைக்காமல் கீழே விழுந்துள்ளார். இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோவை காண