திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலி குமாரபுரத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 18 வயது நிரம்பாத பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ராஜனுக்கு ஆயுள் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
என் மகள்கள் என்னை அப்பா என்று பார்க்கவில்லை… அதனால் இது அவர்களுக்கு தேவையில்லை… ரூ.4 கோடி மதிப்பிலான சொத்தை கோவில் உண்டியலில் போட்ட தந்தை…!!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சொத்துக்காக 2 மகள்களும் தந்தையை மிரட்டி உள்ளனர். இதனால் அவர் வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோவிலில்…
Read moreகாதல் தோல்வியால் கடுப்பான இளம் பெண்… 12 மாநிலங்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல்… தமிழகப் பெண் கைது..!!!
சென்னை நகரைச் சேர்ந்த ரெய்னி ஜோஷிலா என்ற இளம் பெண், பல மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடைபெறப் போவதாக மின்னஞ்சல் அனுப்பி பயம் மற்றும் பதற்றத்தை உருவாக்கிய வழக்கில் அகமதாபாத் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு,…
Read more