திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் . அப்போது போலீசாரை பார்த்ததும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து மலைப்பகுதியில் பதுங்கி விட்டனர். இதனால் அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளில் பதிவு எண்ணை வைத்து பணம் வைத்து சூதாடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. தலைதெறிக்க ஓடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
எப்படிலாம் ஏமாத்துறாங்க… தங்கத்தால் செய்யப்பட்ட போல்ட் மற்றும் நட்டுகள்… மதிப்பு மட்டும் ரூ.85 லட்சமாம்.. ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்…!!!!
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…
Read moreகணவன் மனைவி சண்டை..! கோபத்தில் வீட்டை விட்டு சென்ற போலீஸ்காரர்… தேடிச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பம்..!!
மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் சிலம்பரசன் – கவிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சிலம்பரசன் மதுரை ஆயுதப்படை காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சிலம்பரசன் தனக்கு சொந்தமான நிலத்தில்…
Read more