இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் 17% சம்பள உயர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன. 2022 நவம்பர் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் ஊதிய உயர்வால், 8 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹8,284 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
GOOD NEWS: வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. மகிழ்ச்சியில் 8 லட்சம் பேர்…!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more