இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் 17% சம்பள உயர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன. 2022 நவம்பர் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் ஊதிய உயர்வால், 8 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹8,284 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
GOOD NEWS: வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. மகிழ்ச்சியில் 8 லட்சம் பேர்…!!
Related Posts
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read moreகோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் ஓராண்டாக, ஆயிரத்து 24 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் குழாய் தொற்று,…
Read more