கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக உடன் இருந்த உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் குற்றவாளி சஞ்சீவி ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
“தமிழ்நாடு கொதித்துப் போய் உள்ளது, நாங்க 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் எங்களுக்கு சேர்த்து விட்டார்கள்”… ஆர். எஸ். பாரதி விமர்சனம்..!!
மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அதில் அவர் கூறியதாவது, முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது குறித்து எங்கள் அறிக்கையில் நாங்கள்…
Read moreஅதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது… எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு…!!!
மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது அதிமுக தலைவர்கள் மேடையில் இருந்த போதே பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது. இது குறித்து கனிமொழி எம்பி-யிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது அதிமுக தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து…
Read more