அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி காலனி தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆசியா என்ற பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 10-ஆம் தேதி இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த செல்வராஜின் தம்பி பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்ததால்…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“கை, கால்களை கட்டி….” 3 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் பரபரப்பு சம்பவம்….!!
விருதுநகர் மாவட்டம் நாகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வழக்கம் போல ஆடுகள் வாங்க வெளியூருக்கு…
Read more“13 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு….” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அடுத்தடுத்து தாய்,தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.…
Read more