கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இவர் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதால் சென்னையில் உள்ள தன்னுடைய பூர்வீக வீட்டை விற்றுவிடும் படி தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார்.

சுந்தர் பிச்சை 20 வயது வரை சென்னையில் உள்ள அந்த வீட்டில் தான் வளர்ந்தார். இந்நிலையில் சுந்தர் பிச்சையின் வீட்டை தற்போது பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் என்பவர் வாங்கியுள்ளார். மேலும் அவர் சுந்தர் பிச்சையின் வீட்டை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிதாக வில்லா கட்ட முடிவு செய்துள்ளார்.