சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி அம்மன் கோவில் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று கிளினிக்கில் சோதனை நடத்தி ரவியிடம் விசாரித்தனர். அப்போது ரவி 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போலி டாக்டரை கைது செய்தனர்.
மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“குளிக்க சென்ற 12,13 வயது சிறுவர்கள்…” மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்… ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!
தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14, 15, 16, 17 வயது சிறுவர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அதேபோல 13 மற்றும் 12 வயது சிறுவர்கள் குளிப்பதற்காக வந்தனர். அப்போது…
Read more“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை”… கோபத்தில் கொடூரமாக கொன்று சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்.. பகீர் சம்பவம்…!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஆடு மேய்க்கும் முருகன் என்ற 45 வயது நபரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நேற்று முன்தினம் காலை ஒரு சாக்கு…
Read more