கோடநாடு விவகாரத்தில் வாய்திறக்க வேண்டாம் என்று சொல்லி எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேரம் பேசப்பட்டதாக தனபால் தெரிவித்திருக்கின்றார். இவர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜின் அண்ணன். வேறொருவரின் தூண்டுதலின் பெயரில் தனபால் இப்படி செயல்படுவதாக அவரது மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் அதற்க்கு பதிலளித்திருக்கும் தனபால் EPS மிரட்டையதால் தான் மனைவி அப்படி பேசுவதாக குறிப்பிட்டு இருக்கின்றார்.