கோடநாடு விவகாரத்தில் வாய்திறக்க வேண்டாம் என்று சொல்லி எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேரம் பேசப்பட்டதாக தனபால் தெரிவித்திருக்கின்றார். இவர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜின் அண்ணன். வேறொருவரின் தூண்டுதலின் பெயரில் தனபால் இப்படி செயல்படுவதாக அவரது மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் அதற்க்கு பதிலளித்திருக்கும் தனபால் EPS மிரட்டையதால் தான் மனைவி அப்படி பேசுவதாக குறிப்பிட்டு இருக்கின்றார்.
வாய் திறக்காதீங்க…. பேரம் பேசினார் எடப்பாடி;பெரும் ஷாக்கிங் நியூஸ்!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more