வரும் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் திமுக சார்பான மகளிர் அணி மாநாட்டில் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள். சிறப்புரை ஆற்றுகின்றார்கள். இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் சுப்ரியா சுலே, மெகுபா முக்தி ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள் என்று கனிமொழி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்தியா கூட்டணி கட்சியின் மகளிர் தலைவர்கள் என்ற சார்பில் இருவரும் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றார்கள்.
திமுக மகளிரணி மாநாடு – சோனியா, பிரியங்கா, மெகபூபா முப்தி பங்கேற்ப்பு!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read moreகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read more