வரும் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் திமுக சார்பான மகளிர் அணி மாநாட்டில் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள். சிறப்புரை ஆற்றுகின்றார்கள்.  இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் சுப்ரியா சுலே,  மெகுபா முக்தி ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள் என்று கனிமொழி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்தியா கூட்டணி கட்சியின் மகளிர் தலைவர்கள் என்ற சார்பில் இருவரும் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றார்கள்.