வரும் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் திமுக சார்பான மகளிர் அணி மாநாட்டில் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள். சிறப்புரை ஆற்றுகின்றார்கள். இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் சுப்ரியா சுலே, மெகுபா முக்தி ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள் என்று கனிமொழி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்தியா கூட்டணி கட்சியின் மகளிர் தலைவர்கள் என்ற சார்பில் இருவரும் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றார்கள்.
திமுக மகளிரணி மாநாடு – சோனியா, பிரியங்கா, மெகபூபா முப்தி பங்கேற்ப்பு!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more