தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? குறைபாடுகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டறிந்தார். மேலும் டெங்கு தடுப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டுள்ளார்.
குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!
Related Posts
பெரும் சோகம்…! அரசு பேருந்து மோதிய விபத்தில் ஆர்டிஓ துடிதுடித்து பலி…. ஓட்டுனர் படுகாயம்…. கோர விபத்து…!!
அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி அதிகாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் அருகே அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியரின் வாகனம்…
Read moreகாபியில் 15 தூக்க மாத்திரை கலந்து கொடுத்த அண்ணி…! கொழுந்தனின் கை, கால்களை கட்டி…. பிளான் போட்டு தீர்த்து கட்டிய குடும்பம்…. பகீர் பின்னணி…!!
திண்டுக்கல் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 15ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு ஒரு ஆணின் சடலம் கிடந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் பூத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சலூன்…
Read more