தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? குறைபாடுகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டறிந்தார். மேலும் டெங்கு தடுப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டுள்ளார்.
குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!
Related Posts
குடும்பத்தோடு சேர்ந்து செய்ற தொழிலா இது…? “வசமாக சிக்கிய 3 பெண்கள்.”… விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் அபினேஷ் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலுக்குவார்…
Read more“ஷேர் ஆட்டோவில் செல்லும்போது பழக்கம்”… பஸ் ஸ்டாண்டில் ஆசை வார்த்தைகளை கூறி மாணவி கடத்தல்… ஊர் ஊராக அழைத்து சென்று பலாத்காரம்… டாட்டூ கலைஞர் கைது…!!!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு டாட்டு போடும் மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தினமும் ஷேர் ஆட்டோவில் வேலைக்கு செல்வதை வழக்கமாக…
Read more