தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தேனி, திருச்சி, திண்டுக்கல், மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வேலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
நீட் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவன்… தேர்வு முடிவுகள் வெளியான நாளில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் புகழீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் தர்ஷன்(18). இவர் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் நீட் தேர்வின்…
Read moreபெண்கள் மட்டும் தான் டார்கெட்… பேருந்தில் பயணம் செய்வது போல் நடித்து… 27 சவரன் நகைகள், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து திருடி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல வருடங்களாக திருட்டு தொழிலில்…
Read more