IPL 2025: இதுதான் சிறந்த ஆணி… முன்னாள் கிரிக்கெட் வீரரின் பிளேயிங் லெவன்…. யாருக்கெல்லாம் இடம் தெரியுமா?…!!!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல…

Read more

IPL 2025: சிறந்த பிளேயிங் லெவன் அணி…. ஆகாஷ் சோப்ரா தேர்வில் இடம் பிடித்த 2 சிஎஸ்கே வீரர்கள்….!!!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல…

Read more

நிறைய கற்றுள்ளேன்… அடுத்த சீசனில் 2 மடங்கு அதிகமாக விளையாடுவேன்… இளம் வீரர் வைபவ் சூரியவன்சி…!!!

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இளம் வீரரான வைபவ் சூரியவன்சி அறிமுகமானார். அதிரடி ஆட்டத்தை…

Read more

“ரோகித் சர்மா எங்கே”..? தோட்டத்துக்கு போனா கண்டுபிடிக்கலாம்… ரசிகரின் கேள்விக்கு ரிஷப் பண்ட் சொன்ன பதில்… வைரலாகும் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு சப்மன் கில் தலைமை தாங்குகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து நேற்று விமான மூலம் இங்கிலாந்துக்கு…

Read more

இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா. சுழற் பந்துவீச்சாளரான இவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த  2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள்…

Read more

Breaking: RCB வெற்றி கொண்டாட்டம்… 11 பேர் உயிரிழப்பு… 3 பேர் கைது…!!!

பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே…

Read more

“மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் எந்த வெற்றியும் முக்கியமில்லை”… பெங்களூர் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழப்பு… கவுதம் கம்பீர் இரங்கல்…!!!

பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே…

Read more

“கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் செய்தது கிரிமினல் குற்றம்”… அவருக்கு மன்னிப்பே இல்ல.. 2 போட்டியில் விளையாட தடை விதிக்கணும்… யோக்ராஜ் சிங் ஆவேசம்…!!!!

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர், தனது தவறான ஷாட்டால் பஞ்சாப் பணியை வெற்றி பெற முடியாமல் செய்துவிட்டார் என முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ்…

Read more

18 வருஷத்துக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றும் நீடிக்காத மகிழ்ச்சி… “கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலி”… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது ஆர்சிபி..‌!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் நேற்று சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.…

Read more

“முற்றிலும் மனம் உடைந்து விட்டது”… RCB வெற்றி கொண்டாட்ட பேரணியில் ரசிகர்கள் உயிரிழப்பு… விராட் கோலி வேதனை…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

RBC வெற்றி பேரணி…. தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழப்பு… கதறும் பெற்றோர்…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

Breaking: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்… கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு… கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கோரினார் டி.கே சிவகுமார்…!!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. குஜராத்திலிருந்து…

Read more

Breaking: RCB அணி வெற்றி பேரணியில் பயங்கர கூட்ட நெரிசல்… 7 பேர் உயிரிழப்பு… 10 பேர் கவலைக்கிடம்… கர்நாடகாவில் பரபரப்பு.!!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. தற்போது…

Read more

“விராட் கோலிக்கு உற்சாக வரவேற்பு”… தீவிர ரசிகராக மாறிய துணை முதல்வர் டி.கே சிவகுமார்”… RCB கொடியை கையில் ஏந்தியவாறு காரில் செல்லும் வீடியோ வைரல்..!!!

18 ஆவது ஐபிஎல் இறுதிப்போட்டியின் நேரடியாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை…

Read more

அடேங்கப்பா..! ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவா..? மற்ற வீரர்களுக்கும் பரிசு உண்டு… முழு விவரம் இதோ..!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்றது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்தப்…

Read more

RR அணியின் இளம் வீரர் 14 வயதான வைபவ் சூரியவன்ஷியின் புகைப்படத்தை எரித்த நபர்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2025 தொடரில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒரு வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அந்த வீடியோவில், ஒரு ரசிகர் வைபவ் சூர்யவன்ஷியின் புகைப்படத்தை…

Read more

“பஞ்சுவாலிட்டி முக்கியம்”… மைதானத்திற்கு சைக்கிளில் வந்த இங்கிலாந்து அணி வீரர்கள்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு மூன்று நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு…

Read more

RCB வெற்றி…. இன்றிரவு நான் ஒரு குழந்தையைப் போல உறங்குவேன்… போட்டிக்குப் பிறகு பேட்டி அளித்த விராட் கோலி…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“18 வருட ஏக்கம்”… முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் உரிமையாளர் யார் தெரியுமா..? பலரும் அறியாத தகவல்…!!!

ஐபிஎல் போட்டி தொடங்கிய 18 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. 18 வருடங்களுக்குப் பிறகு தங்களுடைய முதல் கோப்பையை ஆர்சிபி பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. விராட் கோலிக்காக பெங்களூரு அணி கோப்பையை வெல்ல…

Read more

ஐபிஎல் 2025 விருதுகள்..!! “கெத்து காட்டிய தமிழக வீரர் சாய் சுதர்சன்”… 4 விருதுகளோடு ரூ. 10 லட்சம் பரிசு… அதிரடி ஆட்டக்காரர் விருதினை தட்டிச் சென்ற 14 வயது சிறுவன்…!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஆர்சிபி…

Read more

அவர் இந்த அணிக்காக செய்த விஷயங்கள் மிகச் சிறந்தவை… எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர்… விராட் கோலி உருக்கம்…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“ஈ சலா கப் நமதே”… ரசிகர்களுக்கு நான் இதை சொல்லிக் கொள்கிறேன்… அவர் இதற்கு எல்லாவற்றிலும் தகுதியானவர்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

RCB வெற்றி…. கிங் கோலியை அர்சிபி அணிக்கு எடுத்ததை பெருமையாக உணர்ந்தேன்… முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“இதுதான் போட்டியின் திருப்புமுனை”… கண்டிப்பா அடுத்த வருடம் கப் ஜெயிப்போம்… ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை..!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“கடைசி வரை மாஸ் காட்டிய குருணால் பாண்டியா”… போராடி வென்ற ஆர்சிபி… ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தல்..!!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“இதயம் ஆன்மா எல்லாமே பெங்களூருக்காக தான்”… என் கடைசி நாள் வரை இந்த அணிக்காகத்தான் விளையாடுவேன்.. விராட் கோலி உருக்கம்..!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“WELL DONE RCB”…. ஆச்சரியங்கள் நிறைந்த சீசனுக்கு நிறைவான ஒரு முடிவு…. முதல்வர் வாழ்த்து…!!!

ஐபிஎல் தொடக்கமாகி 18 ஆண்டுகள் கடந்த பிறகும் கோப்பையை எட்ட முடியாமல் இருந்த பெங்களூரு (RCB) அணி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. டாஸ் இழந்தாலும் பந்துவீச்சிலும்,…

Read more

  • June 4, 2025
“18 வருட கனவு”… முதல் முறையாக கோப்பையை முத்தமிட்ட RCB .. மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத விராட் கோலி… வைரலாகும் வீடியோ…!!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

Breaking: 18 ஆண்டுகால போராட்டம்…! IPL இறுதி போட்டியில் கோப்பையை வென்ற பெங்களூரு அணி…. திரில் வெற்றி….!!

ஐபிஎல் தொடக்கமாகி 18 ஆண்டுகள் கடந்த பிறகும் கோப்பையை எட்ட முடியாமல் இருந்த பெங்களூரு (RCB) அணி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. டாஸ் இழந்தாலும் பந்துவீச்சிலும்,…

Read more

“18 வருட கனவு”… ஆர்சிபி கோப்பையை வென்றால் நான் விராட் கோலிக்காக கோவில் கட்டுவேன்… பிரபல நடிகர் சபதம்… வீடியோ வைரல்..!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் ஐபிஎல் 18 வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டி பிரமாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் நிலையில் மைதானம்…

Read more

அப்போது ஹீரோவுக்காக… இப்போது ஹீரோயினுக்காக… ஸ்ரேயஸ் ஐயரிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்… 18 வருட கனவு நனவாகுமா..?

ஐபிஎல் இறுதி போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கிறது. இதுவரை இரண்டு அணிகளுமே ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த அணி…

Read more

“பஞ்சாப்புக்கு ஸ்ரேயாஸ், ஆர்சிபிக்கு விராட் கோலி”… விராட் அவுட் ஆகலன்னா அவ்வளவுதான்… இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி… யோகராஜ் சிங் அதிரடி கருத்து…!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“18 வருஷ கடின உழைப்பு”… தோத்தாலும் ஜெயிச்சாலும் ஒரே அணிதான்… விராட் கோலிக்காக இந்த முறை கண்டிப்பாக கப் ஜெயிப்போம்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“இந்த சீசனை அகமதாபாத்தில் தான் ஆரம்பிச்சோம்”…. அதுவே பரவசமா இருக்கு.. இறுதிப் போட்டி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் எமோஷனல் பேட்டி…!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

ஐபிஎல் 2025… இன்று பஞ்சாப் மற்றும் ஆர்சிபி மோதும் இறுதி போட்டி.. கோப்பையை வெல்லப் போவது யார்..? சேவாக் அதிரடி கணிப்பு.!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

கடவுள் தான் காப்பாத்தணும்… இன்று பஞ்சாப் vs ஆர்சிபி மோதும் இறுதிப்போட்டி.. இது மட்டும் நடந்தால் கோப்பை இந்த அணிக்குத்தான் கிடைக்கும்… வெளியான தகவல்.!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

Read more

“ஸ்டேடியத்தில் ஸ்ரேயஸ் ஐயர் போலவே ஆக்ஷன் செய்து நடந்து காட்டி அவரின் தங்கை”… அப்பப்பா ஆக்டிங்க பார்க்கணுமே… இணையத்தில் செம டிரெண்டிங்..!!!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸின் 204 ரன்கள் இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 41 பந்துகளில் 8…

Read more

“பஞ்சாப் வெற்றி”… மகிழ்ச்சியில் கேக் ஊட்டி முத்தம் கொடுத்த உரிமையாளர்… சட்டென முகத்தை துடைத்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 18 வது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார்.…

Read more

பஞ்சாப் அணியின் வெற்றி… கோபத்தின் உச்சியில் ஸ்ரேயஸ் ஐயர்… ஷஷாங்க் சிங்கை லெஃப்ட் ரைட் வாங்கிய சம்பவம்… வீடியோ வைரல்…!!!!

ஐபிஎல் 2025 தகுதிச் சுற்று 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த பரபரப்பான போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்…

Read more

பஞ்சாப் vs ஆர்சிபி… “ஐபிஎல் இறுதிப்போட்டி”… நாளை மழை பெய்தால் கோப்பை யாருக்கு கிடைக்கும் தெரியுமா…? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல்…!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் நாளை பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

Read more

“ஸ்ரேயஸ் ஐயரா இல்ல விராட் கோலியா”… 2 பேருக்குமே அந்த தகுதி இருக்கு.. ஐபிஎல் கோப்பையை யார் வென்றாலும் மனவேதனை நிச்சயம்… இயக்குனர் ராஜமவுலி..!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்குள் அழைத்து சென்றார். நாளை நடைபெறும்…

Read more

“பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.24,00,000″… மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.30,00,000… அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்… ஏன் தெரியுமா..?

ஐபிஎல் 2025 தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியை…

Read more

“தகர்ந்தது கோப்பை கனவு”… தோல்வியின் வலியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத ஹர்திக் பாண்டியா… ஆறுதல் சொன்ன பஞ்சாப் வீரர்… வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆறாவது ஐபிஎல் கோப்பைக்கான கனவு மேலும் தள்ளிப்போனது. ஐந்து முறை சாம்பியனாக இருந்த மும்பை இந்தியன்ஸ், கடந்த 2020-க்குப் பிறகு ஒரு பட்டத்தையும் வெல்ல…

Read more

“மகிழ்ச்சியில் துள்ளி குதித்து பஞ்சாப் வீரரை பார்த்து கண்ணடித்த ப்ரீத்தி ஜிந்தா”… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி கொண்டாட்டம்… வீடியோ வைரல்..!!

ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஃபைனல்ஸ் தேதியை நிர்ணயித்த பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, தனது…

Read more

“ஸ்ரேயஸ் Mass”… 18 வருட ஐபிஎல் போட்டியில் எந்த கேப்டனும் செய்யாதா மாபெரும் சாதனை… வரலாறு படைத்த ஸ்ரேயஸ் ஐயர்… மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி..!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில்…

Read more

“பஞ்சாப் vs மும்பை”… இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்..? திடீரென குறிக்கிட்ட மழை… போட்டி ரத்தானால் இந்த அணிக்கு தான் லக்..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் வெளியேறுதல் சுற்றில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில்…

Read more

“14 நாட்கள் தான் டைம்”… பாக். முன்னால் வீரர் சோயிப் அக்தர் மன்னிப்பு கேட்டே ஆகணும்…. கெடுவிதித்த டாக்டர்… என்ன பிரச்சனை தெரியுமா…?

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையான டாக்டர் நௌமன் நியாஸ், அக்தர் தன்னை அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டி, அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அக்தர்…

Read more

“ஹர்திக் பாண்டியாவுடன் ஈகோ பிரச்சனை”… தீயாய் பரவிய வீடியோ… ஒரே போட்டோவில் விளக்கம் கொடுத்த சுப்மன் கில்… அந்தப் பதிவுதான் ஹைலைட்…!!!

18 ஆவது ஐபிஎல் போட்டி இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெளியேறுதல் சுற்றில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக…

Read more

“கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு”..? முதல்முறையாக மனம் திறந்த பும்ரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்ஷனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வருகிறார். இவர் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் பார்டர்…

Read more

“பயிற்சியாளருக்கே பாடம் எடுத்த பும்ரா”… ஒரே பந்தில் தரமான சம்பவம்… மும்பை இந்திய அபார வெற்றி… வைரலாகும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது. அந்த போட்டியில் 229 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத், தொடக்கத்தில் ஷுப்மன்…

Read more

Other Story