தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 16-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் மிகக் கடுமையான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 24 மணிநேரத்தில் 204.5 மில்லிமீட்டர் அல்லது…

Read more

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு RED ALERT..! வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இதேபோன்ற மழை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தென்கிழக்கு…

Read more

அலர்ட்…! வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு‌‌ அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.‌ அதன் பிறகு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும்…

Read more

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென் கிழக்கு அரபி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று‌ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 14-ஆம் தேதி…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகுது கனமழை… எங்கெல்லாம் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென் தமிழக மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக…

Read more

Breaking: தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று…

Read more

Breaking: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் மிக விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. அதன்படி வருகிற 15ஆம் தேதி பருவமழை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு…

Read more

அலர்ட்..! வலுப்பெறும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பல்வேறு இடங்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

ALERT..! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம்…

Read more

மக்களே உஷார்…! இன்று இரவு வெளுக்கப்போகும் மழை … 21 மாவட்டங்களில் மாறப்போகுது வானிலை..!!

தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 2 மணி நேரத்தில் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, திருச்சி, ஈரோடு, கோவை, மதுரை, நெல்லை, குமரி போன்ற மாவட்டங்கள் இதில் அடங்குகின்றன. இந்த…

Read more

ALERT..! இன்று 13 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், இடியுடன்…

Read more

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது. அதன்படி லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதாவது புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

BREAKING: இன்று 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… மக்களே உஷாரா இருங்க…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய…

Read more

இன்று “தமிழகத்தில் 16 மாவட்டங்களில்”… இடி, மின்னலுடன் கூடிய மழை… சென்னை வானிலை மையம் தகவல் ..!!!

சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவலின் படி, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர்,…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் சமீப காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

மக்களே உஷார்‌ கனமழைக்கு வாய்ப்பு… 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்த மாநிலங்களில் மழையால் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடியதற்கான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், மதுரை,…

Read more

தமிழகத்தில் ‌அக்.15-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 15-ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

இன்று 13 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்.‌‌..!!

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஏற்படும் என மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் மேல் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதைவிட, இதன் தாக்கம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை…

Read more

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த சில தினங்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

  • October 2, 2024
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் 111 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…

Read more

இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை மிக கனமாகவும்,…

Read more

  • October 1, 2024
மக்களே…! தமிழகத்தில் 100% ‌ அதிகமான மழை… “வடகிழக்கு பருவமழை இன்னும் அதிகரிக்கும்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 111% அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிக அளவில் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ்நாட்டிற்கு 5…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில்…

Read more

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை… என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அரசு போட்ட அதிரடி ஆர்டர்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழையை கண்காணிப்பதற்கு சென்னைக்கு மட்டும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன்,…

Read more

BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுக்கப் போகுது…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,…

Read more

  • #rain
  • September 30, 2024
Breaking: அலர்ட்..! தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழக பகுதிகளில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வந்தது அலர்ட் ..!!

தமிழகத்தில் இன்று இரவு 10:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை…

Read more

தமிழகத்தில் இன்றும் , நாளையும் வெளுக்க போகும் கனமழை…. – வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. இன்று (29) ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்றும் 11 மாவட்டங்களில்…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை… இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

அலர்ட்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வட தமிழகம், தென்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுக்கப் போகுது…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழக பகுதிகளின் மேல் ‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிறது 30ஆம் தேதி வரை இடி மின்னனுடன் கூடிய லேசானது…

Read more

தமிழகத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை… இன்றும் மழைக்கு வாய்ப்பு… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடமேற்கு வங்கக்கரை வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற வருகிற 29ஆம் தேதி வரை மழை…

Read more

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெப்பம்…. 5 மாவட்டங்களில் சதமடித்த வெயில்… தவிப்பில் மக்கள்…!!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் நிலையிலும் சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்க தான் செய்கிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெயில் பதிவாகிறது. அதன்படி மதுரையில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை…

Read more

வங்ககடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு…

Read more

வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் இன்றுமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு…

Read more

  • #rain
  • September 23, 2024
மழை வருது மழை வருது… வெயிலுக்கு bye bye…. 11 மாவட்டத்தில்‌ மழைக்கு வாய்ப்பு…..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

நிலவின் அறியப்படாத தகவல்களை கொடுத்த சந்திராயன் 3…..மகிழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்…!

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரன் 3 பிரக்கியான் ரோவர் என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனுப்பியது. இந்த விண்கலம் 40 நாட்கள் விண்வெளியில் பயணித்து நிலவின் தென் துருவத்தை ஆகஸ்ட் 23ஆம் நாள்…

Read more

மக்களே உஷார்.‌.! அடுத்த 2 மணி நேரத்திற்கு… தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை…!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு,…

Read more

வருகிற 28-ஆம் தேதி வரை.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில், புதுவையில் ஒரு சில இடங்களில் மணிக்கு 40…

Read more

Other Story