தரதரவென ரோட்டுக்கு இழுத்து வந்து… பெண்ணை சரமாரியாக அடித்த திருநங்கைகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் திருநங்கைகள் ஒரு பெண்ணை அடித்து ரோட்டிற்கு இழுத்து சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண்ணும் திருநங்கை ஒருவரின் சகோதரரும் அருகருகே…

Read more

உனக்கு மட்டும் எப்படி குழந்தை பிறந்துச்சு….? ஆத்திரத்தில் மருமகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிராலன் என்ற மகனும், தேவிகலா என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஹரிணி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

அசால்ட்டாக இருந்த பெண்… ஒரு நிமிடத்தில் கொடூரனாக மாறிய கணவர்…. உயிரே போயிருச்சு…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடாபுரம் கிராமத்தில் ஆனந்தகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கல்பனா(35) வீட்டு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு தனது மனைவியை நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி…

Read more

புதுப்பெண் கழுத்தில் 2 தாலி கயிறு…. தேடி அலைந்த கணவருக்கு ஷாக்…. அதிர்ந்த போலீசார்…. என்னதான் நடந்தது….?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் வசிக்கும் 27 வயது வாலிபருக்கும் கருப்பூரை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான 20 நாட்களில் வாலிபர் புத்தாண்டை கொண்டாட தனது மனைவியை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.…

Read more

விதவை பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு…

Read more

கடவுளே…! 2 மாசத்தில் இப்படியா நடக்கணும்….! பெண் உதவி ஆய்வாளர் கணவருடன் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் இளவரசி என்பவர் பெண் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைவேந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இளவரசி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில்…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் ராணுவ வீரர்….”இரவில் சட்டென வந்த உருவம்…” பீதியில் கிராம மக்கள்….!!

தேனி மாவட்டத்திலுள்ள குமணன்தொழு பகுதியில் சென்றாய பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் சென்றாய பெருமாள் மலையடிவாரத்தில் இருக்கும் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவு நேரம் சென்றார். அப்போது திடீரென வந்த கரடி…

Read more

காட்டு பகுதியில் கேட்ட அழுகுரல்…. அந்த காட்சியை கண்டு ஷாக்கான பொதுமக்கள்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி யாசகம் பெற்ற வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 35 வயது நபர் முகாட்டியிடம் பேசி அவரை நைசாக மோட்டார் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு அழைத்துசl சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு…

Read more

நகை வாங்க போறீங்களா…? இதுதான் சரியான நேரம்… இன்றைய விலை நிலவரம் இதோ…!!!

சென்னையில் புத்தாண்டு பிறந்த போது தங்கம் விலை உயர்ந்தது. இதைத்தொடர்ந்து மறுநாளும் தங்கம் விலை உயர்ந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று தங்கத்தின் விலை சரிவடைந்து ஒரு சவரன் 57,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில்…

Read more

BREAKING: சிறுமி இறந்ததற்கான காரணம் என்ன….? பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி படித்த 4 வயது ரியா லட்சுமி என்ற சிறுமி செப்டிக் டேங்க் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு…

Read more

13 வயது சிறுமியை மாறி மாறி…. டீ மாஸ்டர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் குமார்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலம்பட்டி பகுதியில் இருக்கும் டீ கடையில் மாஸ்டராக பணிபுரிகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“தலையில் அம்மி கல்லை போட்டுட்டேன்; அம்மா கிட்ட போகணும்”…. தாயை கொன்ற பிறகு கதறி அழுத சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதுடைய மூத்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்டார்.…

Read more

பெரும் பரபரப்பு….! பிரபல கோவிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்…. பொலீஸ் அதிரடி ஆக்ஷன்….!!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் கோவில் நுழைவாயில் பகுதிக்கு வந்து திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை…

Read more

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்…” சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து…. உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில்…

Read more

குட் நியூஸ்..! 3 நாட்களுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.360 சரிவு..!

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் குறைந்து ஒரு சவரன் 57,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு…

Read more

குளிக்கும் போது நெருங்கி வந்த சிறுவன்…. அலறி துடித்த 14 வயது சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுவருடன் வெளியே சென்றுள்ளார். அதை கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். இந்த நிலையில் லிங்கேஸ்வரனும் சிறுவனும் சிறுமியை நோட்டமிட்டனர். பின்னர்…

Read more

உடல் முழுக்க ரத்தம் சொட்ட… சிகிச்சைக்காக வந்த நபர் விடுதியில்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்தி நகரில் சேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இதனால் நாகப்பட்டினத்திற்கு வந்து வேளாங்கண்ணியில் இருக்கும் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு வார காலமாக…

Read more

“சொன்னதை செய்; இல்லன்னா உயிரோடு எரிச்சிடுவோம்…” இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டிய வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள யானை கவுனி வால்டர் சாலையில் 18 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பாரிமுனை பகுதியில் இருக்கும் தனியார் பழக்கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இளம்பெண் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.…

Read more

“ஏய்.. நான் போலீஸ்; நீ தரையில உட்காரு..” ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை நோக்கி பயணிகள் விரைவு ரயில் சென்றது. அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்பவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் குடிபோதையில் மாற்றுத்திறனாளிகள்…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா”…? இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ‌ 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

தொப்பை என நினைத்த பெண்… ஸ்கேன் எடுத்து பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…. 5 வருட பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு….!!

நாகப்பட்டினத்தில் வசிக்கும் ஒரு பெண் அதிக தொப்பை இருந்ததால் வாக்கிங் சென்று தொப்பையை குறைக்க முயன்றார். ஆனால் 5 வருடங்களாக தொப்பை குறையாமல் அப்படியே இருந்தது. இதனால் அந்த பெண் வெளிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்ப தகராறு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பரத் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறிதும் யோசிக்காமல்…

Read more

“ஐயோ எங்கள விட்டு போயிட்டீங்களே…” மகன்களின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகரில் ஷங்கர்-ப்ரியா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது மகன் சந்துரு(18) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு சந்துரு தனது நண்பரான நரேஷ்(29) என்பவருடன் மது குடித்துவிட்டு அங்கும் இங்கும்…

Read more

டேபிளுக்கு அடியில் சென்ற தட்டு… ஹோட்டல் ஊழியர்களை பதற வைத்த ஜோடி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ஹோட்டலுக்கு ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் சாப்பிடுவதற்காக சென்றனர். அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். திடீரென ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்த சம்பவத்தை எல்லாம் அவர்கள் செல்போனில் வீடியோ…

Read more

“கள்ளக்காதலன் கூட சேர்த்து வையுங்க…” போலீஸ் ஸ்டேஷனில் அட்டூழியம் செய்த டான்சர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு ஒரு மணிக்கு 35 வயதுடைய பெண் வந்தார். அந்த பெண் போதையில் எனது ஆண் நண்பர் என்னுடன் நெருங்கி பழகினார். இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

போடு செம….! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் விடுமுறையும் சேர்த்து வருவதால் தொடர்ந்து 6 …

Read more

“என் மகனை காணலையே…” கூடவே இருந்து குழி பறித்த நண்பன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிர வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தமிழரசன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துக்குமார் மீண்டும்…

Read more

“தாத்தா… என்னை விடுங்க..” விளையாடி கொண்டிருந்த 9 சிறுமியை சீண்டிய முதியவர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நேரு நகரில் சிதம்பரம்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து ஒரு சவரன் 58, 080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

நெருங்கும் டெட்லைன்….! ரேஷன் கார்டு முடங்கும் அபாயம்…. மக்களே உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் பெற்று பயன் பெறுகிறார்கள். அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் என்பது…

Read more

தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை உயர்வு… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் நேற்று புத்தாண்டு தினத்தில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

சூப்பர்…! மாதம் ரூ.5000 கிடைக்கும்… மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

மத்திய அரசின் சார்பில் ‌ பொதுமக்களின் நன்மைக்காக வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்கள் மூலமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஓய்வூதிய திட்டங்கள் பல இருக்கும் நிலையில் அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில் 18 வயது…

Read more

காலையிலேயே குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது காய்கறிகள் விலை… இன்றைய விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காய்கறிகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை உயர்ந்த தொடங்கிய நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சரிவை சந்திக்கிறது. அதன்படி சென்னையில் பூண்டு, முருங்கைக்காய் மற்றும்…

Read more

புத்தாண்டில் ஷாக் நியூஸ்…! தொடக்கத்திலேயே ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ‌.320 உயர்வு…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று விலை குறைந்த நிலையில், இன்று வருடத்தின் முதல் நாள் ஏற்றத்துடன் தங்கம் விலை தொடர்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்…

Read more

இனி ரூ.5000 இல்ல ரூ.10,000… யுபிஐ செயலியில் புதிய வசதி… நாளை முதல் அறிமுகம்… சூப்பர் அறிவிப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டதால் பலரும் யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துகிறார்கள். வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். ஏடிஎம் செல்ல வேண்டாம். கையில் போன் இருந்தாலே போதும். யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த…

Read more

குட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு… மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் பிறகு கிராமுக்கு 40…

Read more

தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை… மல்லிப்பூ விலை ரூ.3000 ஆக உயர்வு…!

தமிழ்நாட்டில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி பூ 3000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு கனகாம்பரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 750 ரூபாய்க்கும், ஐஸ் மல்லி…

Read more

குட் நியூஸ்..! தக்காளி, வெங்காயம் விலை குறைந்தது… காய்கறிகள் விலை குறைவால் மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை கிடு கிடுவென உயர்ந்த நிலையில் தற்போது விலை சரிய தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 50 வரையில் விற்பனையான நிலையில் தற்போது விலை…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 உயர்ந்து ஒரு சவரன் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 7150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

Breaking: குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 57,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

இதுக்கு ஒரு என்டே இல்லையா..! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கிராமுக்கு…

Read more

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? ஷாக் தரும் செய்தி..!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 57,000 ரூபாய்க்கும், கிராமுக்கு 25…

Read more

ஷாக் நியூஸ்…! மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை…. கவலையில் நகைப்பிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில் இன்று 80 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,100 ரூபாய்க்கும்…

Read more

குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது காய்கறிகள் விலை… இன்னைக்கு ரேட் எப்படி..?

தமிழகத்தில் பருவ மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக சமீப காலமாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் காய்கறிகளின் விலை குறைகிறது. அதன்படி நேச்சு சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி நேற்று 20…

Read more

குட் நியூஸ் மக்களே…! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றைய விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 21ஆம் தேதி உயர்ந்த நிலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி  அதே விலையே நீடித்தது. இதேபோன்று இன்றும் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது. அதன்படி சென்னையில் 22…

Read more

EPFO பயனாளிகளுக்கு குட் நியூஸ்… டிசம்பர் 27ஆம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு pf என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நிலையில் EPFO என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய காலத்தில்…

Read more

Breaking: இனி 18 % இல்ல 5% தான் ஜிஎஸ்டி வரி… அதிரடியாக குறைகிறது அரிசி விலை…!!!

நாட்டில் சத்து குறைபாட்டை நீக்க செறிவூட்டப்பட்ட அரிசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரிசிக்கு முன்னதாக 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைத்துள்ளனர். அதாவது இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

Read more

குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தக்காளி விலை… ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை..!!

தமிழகத்தில் தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அனுப்பப்படும் தக்காளிகள் தான் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? கவலையில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 10 தினங்களாக சரிவை சந்தித்தது. நேற்று வரையில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 480…

Read more

Other Story