“மதத்தின் அடிப்படையில் நம்மை பிரிக்க பாக்கறாங்க”… பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது… எம்பி சசிதரூர்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

“தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்”… 3 மாதத்தில் 2-வது சம்பவம்… கதறும் தந்தை… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் கேஐஐடி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பிரிசா ஷா என்ற மாணவி கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இந்த மாணவி கடந்த வியாழக்கிழமை மாலை…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… தீவிரவாதிகளுக்கு உதவியவர் ஆற்றில் குதித்து தற்கொலை… வைரலாகும் வீடியோ..!!!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கியதாகக் கூறப்படும் இம்தியாஸ் அகமத் மக்ரே (23) என்ற இளைஞர், பாதுகாப்புப் படைகளிடமிருந்து  தப்பித்து ஓட முயன்றபோது ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“14 வயதில் மிகப்பெரிய சாதனை”… 35 பந்தில் சதம்… கடின உழைப்பால் முன்னேறிய வைபவ் சூர்யவன்ஷி… பிரதமர் மோடி பாராட்டு..!!!

பீகார் மாநிலத்தில் கோலா இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது 14 வயதான வைபவ் சூர்யவன்சியை பாராட்டினார். இது பற்றி பிரதமர் மோடி கூறியதாவது, ஐபிஎல்…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி… பரபரப்பு சம்பவம்..!!!

மஹாராஷ்டிராவில் உள்ள ஷீரடிக்கு சென்ற டெல்லி-ஷீரடி இண்டிகோ விமானத்தில், மதுபானம் அருந்திய நிலையில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு ஆண் பயணி மே 4-ம் தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் ஷீடியில் தரையிறங்கியவுடன், சம்பவம்…

Read more

“தலைக்கேறிய போதை”… சொந்த மகனையே சுட்டுக்கொன்ற தந்தை… உயிருக்கு போராடும் மருமகள்… பரிதவிப்பில் குழந்தைகள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பர்ஹல்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌதிசா கிராமத்தில், ஓய்வுபெற்ற வீட்டுக் காவலர் ஹரி யாதவ், குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையின்போது தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் மகன் அனூப்பை சுட்டுக் கொன்றார். மேலும், அருகில் இருந்த மருமகள்…

Read more

“3 பொண்டாட்டி”… தொடர் டார்ச்சருக்கு பிறகும் மன்னித்த 2-வது மனைவி… மகிழ்ச்சியில் ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு… மறுநாள் காலை காத்திருந்த அதிர்ச்சி..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவை சேர்ந்த பிரோஸ் என்ற நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு  ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் பிரோஸ் தன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.…

Read more

“ஒரு 15 வயது சிறுமிக்கு இவ்வளவு வன்மமா”..? தினமும் இப்படி செஞ்சா உரிமையாளர் என்ன பண்ணுவாரு… பிளேடால் வெட்டிவிட்டு… அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாப்பூர் பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு 15 வயது சிறுமி ஒருவர் வாங்கிய பொருளை திரும்ப கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார். ஆனால் இந்த சிறுமி அடிக்கடி இப்படி பொருள்களை வாங்குவதும்…

Read more

“எனக்கு கிடைக்கலைன்னா யாருக்கும் கிடைக்க கூடாது…” நிச்சயமான பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு, கடந்த சில மாதங்களாக ராம் ஜனம் சிங் படேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.  இந்த நிலையில், பூஜாவின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, குடும்பப் பொறுப்பை ஏற்று…

Read more

பஹல்காம் தாக்குதல்… உயிரைக் காக்க தப்பி ஓடிய மக்கள்… வெளியான புதிய வீடியோ… இப்படி உயிர் பயத்தை காட்டீட்டாங்களே..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பஹல்காம்  பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதலுக்குப் பின்னர் சிறு நேரத்தில்…

Read more

“10 கிணறுகள் தோண்டியும் தண்ணீர் இல்லை”… வாடிய பயிரை கண்டு கலங்கிய விவசாயி… குடும்பத்தோடு விபரீத முடிவு…!!!

நிஜாமாபாத் அருகேயுள்ள காமரெட்டி மாவட்டம், தோமாகொண்ட மண்டலத்தில் உள்ள சங்கமேஸ்வர் கிராமத்தை சேர்ந்த பென்டய்யா (வயது 26) என்ற விவசாயி, நீரின் பற்றாக்குறையால் பயிர்கள் கண்ணம்முன் வாடல் தொடங்கியதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். சுமார் 2.5 ஏக்கர் நிலத்தில்…

Read more

“மாமியார் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வாயில் துணியை திணித்து…” நண்பருடன் சேர்ந்து மருமகன் செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா அஞ்சுடகி கிராமத்தைச் சேர்ந்த நிங்கப்பா பூஜாரி (30) என்பவர் தனது மாமியார் நிங்கவ்வா பூஜாரி (70) என்பவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி அஞ்சுடகியில்…

Read more

“நீலநிற டிரம்பில் 15 துண்டுகளாக கணவனை வெட்டி புதைத்த சம்பவம்”… கர்ப்பமாக இருப்பதால் ஜாமின் கேட்ட முஸ்கான் மற்றும் அவரது காதலன்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த சவுரப் கொலை வழக்கு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி முஸ்கன் மற்றும் காதலன் சாஹில் ஆகியோரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன்…

Read more

“புஷ்பா படப்பாணியில் காய்கறி லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்”… மடக்கிப்பிடித்த போலீஸ்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காவல்துறையினருக்கு லாரியில் செம்மரம் மறைத்து கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்வதற்காக அப்பகுதி வழியே வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றதை…

Read more

“பெண்களின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பத்மஸ்ரீ விருதாளர் கே.வி ரபியா மரணம்”… பெரும் சோகம்… இரங்கல்..!!

பத்மஸ்ரீ விருது வென்ற சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான கேவி ரபியா தற்போது காலமானார். புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. அதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு…

Read more

பெண் மந்திரிக்கே ஆபாச மெசேஜா..? ரொம்ப துணிச்சல்தான்… கல்லூரி மாணவர் செய்ற வேலையா இது…? பாடம் புகட்டிய போலீஸ்..!!!!

மராட்டிய மாநிலத்தில் பாஜக கட்சியை சேர்ந்த பெண் மந்திரி ஒருவருக்கு சமூக வலைதளம் மூலம் தெரியாத ஒரு நபரிடம் இருந்து தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் வந்துள்ளன. மேலும் அந்த நபர் அடிக்கடி அந்தப் பெண் மந்திரியை போன் மூலம் தொந்தரவு செய்து…

Read more

அதிர்ச்சி…! ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த வாலிபர்… அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் 35 வயது தொழிலதிபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திரஜித் சிங் பாப்ரா என்பவர் வெள்ளிக்கிழமை மாலை சங்கம் சௌக் பகுதியில் தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு தரையில்…

Read more

“பட்ட பகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை”… பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலம் முஜாப்பர்பூர் பகுதியில் அமைந்துள்ள அடகு கடையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்தனர். அதில் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியை வைத்து மிரட்டி நகர…

Read more

“இந்த மனசு தான் உண்மையான கடவுள்”.. பேருந்தில் திடீரென மயங்கிய சிறுமி… ஹாஸ்பிடலுக்கு பஸ்சை ஓட்டி டிரைவர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் உள்ள நிலம்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் நேற்று காலை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதட்டமடைந்த சக பயணிகள் ஓட்டுநரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.…

Read more

“அதிகாலையில் விவசாய நிலத்திற்கு சென்ற நபர்”… திடீரென கேட்ட அலறல்… ஓடிவந்த மக்கள்… துடி துடித்து பலியான சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரகாஷ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 5 மணிக்கு காட்டுப்பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று தீடிரென பிரகாஷ் மீது பாய்ந்தது.…

Read more

“பேருந்து மீது அடுத்தடுத்து மோதிய ஜீப், பைக்”… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி.. 8 பேர் படுகாயம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்த் மாவட்டத்தில் ஹின்கதியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

பெரும் சோகம்…! ராணுவ டிரக் 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் இன்று காலை ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. இந்திய ராணுவத்தின் டிரக் ஒன்று, தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பயணம் செய்யும் போதே பேட்டரி சாஷ்மா அருகே கட்டுப்பாட்டை இழந்து சுமார் 700…

Read more

“உங்க கணவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு”… பெண்ணின் தாலியை கழற்றி…! மர்ம நபர்களின் வலையில் சிக்கிய ரயில்வே ஊழியர்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் முராபாத் மாவட்டத்தில் நடந்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையில் பணிபுரிந்து வரும் மம்தா ராணி என்ற பெண், பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, கணவர் விபத்தில் சிக்கியதாக பொய் கூறிய 3 மோசடிக்காரர்கள், அவரது…

Read more

சாலையில் வேகமாக ஓடிய சிறுவன்… திடீரென பாய்ந்த 8 நாய்கள்…ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை… பதற வைக்கும் வீடியோ..!!!

இமாச்சல் பிரதேசத தலைநகர் சிம்லாவில் தெருநாய்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தாலி சுரங்கப்பாதை அருகே  சென்று கொண்டிருந்த சிறுவனை 8-க்கும் மேற்பட்ட நாய்கள் தாக்கியதால், அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இச்சம்பவத்திற்கு…

Read more

விபத்தில் சிக்கி காயம்…! காரில் இருந்து இறங்கி வந்து உதவிய பிரியங்கா காந்தி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் ஈங்காப்புலா சாலையில் நேற்று பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2  கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குடும்பத்தினர் படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியங்கா காந்தி காரில்…

Read more

“44 வெளிநாட்டு பயணங்கள், 250 உள்நாட்டு பயணங்கள்”.. இங்கெல்லாம் செல்லும் பிரதமர் மோடி மணிப்பூர் மட்டும் செல்லாதது ஏன்…? கார்கே கேள்வி…!!!

மணிப்பூரில் நடைபெறும் வன்முறை குறித்தும், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல மறுப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டதாவது, மணிப்பூர் மாநிலத்தில் பிரதமர் காலடி எடுத்து வைக்காமலேயே இரண்டு…

Read more

“பல் வலியுடன் வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து…” பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த டாக்டர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற திருமணமான பெண்ணை, மயக்க மருந்து ஊசி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், மருத்துவர் ரவீந்திர பிரகாஷ் சர்மாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து பரேலி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

Read more

“நாற்காலியில் அமர்ந்திருந்த முதல்வர்…” ஓடி வந்து தள்ளிவிட்ட ஆசிரியர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் மொராபாத் மாவட்டத்தில் குல்லிபூர் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முதல்வர் மற்றும் பெண் ஆசிரியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென ஓடிவந்து முதல்வரை நாற்காலியுடன் சேர்த்து…

Read more

“ஜாலியாக ரிலீஸ் எடுத்த அக்கா-தங்கை…” அசால்டாக வந்த வாலிபர்…. அச்சச்சோ இப்படியா ஆகணும்…? பகீர் சம்பவம்…!!

மும்பை விக்ரோலி கிழக்கு பகுதியில் மே 1ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், நாராயண் போதே பாலம் அருகே, 21 வயது இளம் பெண்ணிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஐபோன் பறித்துச் சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. புகாரளித்த…

Read more

BREAKING: இஸ்ரேல் விமான நிலையம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்…. பெரும் பரபரப்பு….!!

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி அமைப்பு, பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய பாதுகாப்புக்கான இஸ்ரேலின் மிகுந்தக்…

Read more

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி…! பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு நீரோட்டம் குறைப்பு…. இந்தியாவின் அடுத்தடுத்த பதிலடி…!!

பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாக்லிஹார் அணையிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரின் ஓட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத…

Read more

நள்ளிரவில் பதற்றம்…! பிரபல யுடியூப் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் தாக்கிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம் கடம்பூர் அசோக் நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில், பிரபல யூடியூபரான சீதா மீனாவும், அவரது குடும்பத்தாரும் வசித்து வந்தனர். நேற்று இரவு 4 மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்து, சீதா மீனாவை துப்பாக்கியால் தாக்கி,…

Read more

“பணத்தை கொடுத்துருங்க ப்ளீஸ்…” வீட்டுக்கு சென்ற தடகள வீரருக்கு ஷாக்… தலைகீழாக மாறிய மாணவியின் வாழ்க்கை….!!

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோரும் தடகள வீரருமான சின்மை ஹெட்ஜே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது வங்கி கணக்கில் ₹50,000 வரவு வைக்கப்பட்டிருந்ததை  கண்டு குழப்பமடைந்தார். உடனே வங்கிக்கு சென்று விசாரணை நடத்தியதில், அந்த தொகை சவுதி அரேபியாவிலிருந்து வேலைக்காக சென்றிருந்த…

Read more

Breaking: “சர்ச்சை கருத்து…” பாகிஸ்தான் தலைவர்களின் ‘X’ கணக்குகள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி…!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பிலாவல் பூட்டோவின் சமூக ஊடக கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளமான ‘X’  இல் “சட்டப்பூர்வ கோரிக்கையின் பேரில் இந்தக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்…

Read more

மக்களே ரெடியா…? ரூ.40,000 சம்பளத்துடன் பிரபல நிறுவனத்தில் வேலை…. முழு விவரம் இதோ….!!

நவதர்னா அரசு பொதுத்துறை நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரம் போன்ற பல உள்கட்டமைப்பு துறைகளில் பணியாற்றி வருகிறது. கடந்த 2023-2024 நிதியாண்டில் மட்டும் இந்த…

Read more

BREAKING: சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனர் கே.வி சுப்ரமணியம் பணி நீக்கம்…. வெளியான தகவல்….!!

சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனர் பொறுப்பில் இருந்து கே.வி சுப்ரமணியம் நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த கே.வி சுப்பிரமணியன் கடந்த 2022-ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனராக பொறுப்பேற்றார். இன்னும் ஆறு மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில்…

Read more

“இரவில் கணவன், 2 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி”… தாய் இல்லாமல் அழும் பிள்ளைகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெண் ஒருவர், தனது கணவர் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் மாமியாருக்கு மயக்க மருந்துடன் கலந்து உணவு கொடுத்து, பிறகு தனது காதலனுடன் நள்ளிரவில்…

Read more

“என் கணவருக்கு எய்ட்ஸ் இருக்கு”… ஆனால் பொய் சொல்லி ஏமாற்றி என்னை கல்யாணம் பண்ணிட்டாங்க… கதறும் மனைவி… பரபரப்பு புகார்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டோம்பில்வியில் வசித்து வரும் 31 வயது நபருக்கு திருமண நிச்சயதார்த்தத்தின் போது எந்தவித போதைப்பழக்கமும், நோயும் இல்லை என்று பெண் வீட்டாரிடம் கூறி திருமணம் நடத்தியுள்ளனர். அதன் பின் அந்த நபர் அடிக்கடி மருந்துகளை உட்கொள்வது குறித்து…

Read more

“நடுரோட்டில் காரை மறித்து இளைஞர் மீது கொடூர தாக்குதல்”… துப்பாக்கியுடன் தனி ஆளாக ரவுடிகளை ஓட ஓட விரட்டிய பாஜக எம்எல்ஏ… பரபரப்பு சம்பவம்…! ‌

மத்திய பிரதேசத்தின் பிண்ட் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், முகமூடி அணிந்தவர்கள்  கார் ஓட்டிச் சென்ற இளைஞரை வழிமறித்து தாக்க முயன்றனர். அதாவது இளைஞர் யுவராஜ் சிங் ராஜவத் குடும்பத்துடன் காரில் பிண்ட் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது,…

Read more

15 மணி நேரம் இந்திய ரயில் பயணம்…. கடும் சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பயண வலைப்பதிவர்… வைரலாகும் வீடியோ..!!

மிசூரியைச் சேர்ந்த அமெரிக்க பயண வலைப்பதிவர் நிக் மேடோக், இந்திய ரயிலில் 15 மணி நேரம் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்தப் பிறகு கடுமையான சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணம்…

Read more

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து நடந்த கொடுமை… கல்யாணம் ஆன 2 வாரத்தில் 5 மாத கர்ப்பம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் திருமணம் ஆன 2 வாரத்தில் மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அறிந்த கணவர் ஒன்றும் புரியாத நிலையில் மனைவியிடம் கேட்டபோது, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சில…

Read more

மாணவர்களே…!! மே 7-ல் 10-ம் வகுப்பு பொதுல்தேர்வு ரிசல்ட்…? CBSE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகும் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதில் உண்மை கிடையாது என சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது சமூக வலைதளத்தில்…

Read more

“பட்டப்பகலில் நகை கடை உரிமையாளர் சுட்டுக்கொலை”… தங்க நகைகளை திருடிவிட்டு துணிச்சலாக சென்ற கொள்ளையர்கள்… வீடியோ வைரல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில், பாலாஜி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் நடந்த பகல் நேர கொள்ளை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், கடைக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர் ரேணுவை துப்பாக்கியால்…

Read more

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது மோதிய கார்… “நான் ஹெட் கான்ஸ்டபிள்” எனக் கூறி வாலிபரை தாக்கிய நபர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில், போலீஸ் ஹெட்கான்ஸ்டபிளாக இருப்பதாக கூறிய ஒருவர் பிக்கப் வாகன ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்றவர் ஜாகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம்…

Read more

“தம்பியுடன் ஓடிய மனைவி”… 10 மனைவிகள் விட்டுட்டு போனாலும் தாடியை மட்டும் வெட்ட மாட்டேன்… மத நம்பிக்கை என்கிறார் கணவன்..!!!

உத்திர பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் மௌலானா ஷாகிர் என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆன நாளிலிருந்து அவரது மனைவி தாடியை எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மௌலானா தாடியை எடுக்க…

Read more

“17 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு”… ஒரு வயது மூத்த பெண் செய்ற வேலைய இது…? கொந்தளித்த பெற்றோர்… பரபரப்பு புகார்..!!!

ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது  17 வயது சிறுவன் மீது, ஒரே வீட்டில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் சிறுவனின் பெற்றோருக்கு தெரிந்ததும்,…

Read more

“நடுரோட்டில் அடாவடித்தனம்”… காரில் சென்று விட்டு பணம் கொடுக்க மறுத்தை பெண்கள்… டிரைவருடன் வாக்குவாதம்.. அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு கார் டிரைவர் இடையே ஏற்பட்ட சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பற்பர்கஞ்ச் பகுதியில் இருந்து மருதி விஹார் வரை டாக்சியில் பயணம் செய்த அந்த பெண்கள், பாதியில் வாகனத்தை நிறுத்தி இறங்கி…

Read more

“பத்மஸ்ரீ விருது வென்ற யோகா குரு சிவானந்த பாபா 128 வயதில் மரணம்”… அவரின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா…? வியக்க வைக்கும் தகவல்.!

பத்மஸ்ரீ விருதுப் பெற்ற யோகா குருவும் ஆன்மிக தலைவருமான சுவாமி சிவானந்தர் அவர்கள் 128-வது வயதில் நேற்று (சனிக்கிழமை) வாரணாசியில் காலமானார். மூன்று நாட்களாக உடல்நலக்குறைவால் பிஎச்‌யு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணியளவில்…

Read more

பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல யோகா குரு சிவானந்த பாபா 128 வயதில் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!!

யோகா குருவும், பத்மஸ்ரீ விருதாளருமான சிவானந்த் பாபா (வயது 128) நேற்று (சனிக்கிழமை) இரவு வாரணாசியில் காலமானார். கடந்த மூன்று நாட்களாக உடல்நலக்குறைவால் வாரணாசி பிஎச்யூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார்…

Read more

“விவசாயின் வங்கிக் கணக்கில் மில்லியன் கணக்கில் பணம்”…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்… பின்னணி என்ன…?

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாபாத் தாலுகாவைச் சேர்ந்த மிதாவலி கிராமத்தில் வசிக்கும் விவசாயி அஜீத் என்ற நபர் தனது ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கை பார்வையிட்ட போது, கணக்கில் ரூ.10…

Read more

Other Story