தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகின்றது. அதனைப் போலவே ஏற்கனவே தகுதியான குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேருக்கு இன்று வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் வழங்கப்படுகின்றது.
Breaking: ரூ.2000 வழங்கப்படுகிறது … தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
சினிமா பாணியில் ஸ்பெஷல் டீம்..! அது ஓகே…. ஆனா நீங்க சொன்ன அட்வைஸ் யாருக்கு..? முதல்ல அதை தவெகவினருக்கு சொல்லுங்க… சிஎம் விஜயை விளாசிய எம்.பி கனிமொழி…!!
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சில தினங்களுக்கு முன்பு திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவர், குற்றவாளிகளை தவெக…
Read moreடேய் உன் சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? “இது வேலை வெறியல்ல வம்படியா சாவை விலைக்கு வாங்குவது”… பைக் ஓட்டும்போது லேப்டாப்… பகிர் வீடியோ…!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சாலையில் நடக்கும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் உடனுக்குடன் இணையத்தில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ள ஒரு…
Read more