தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகின்றது. அதனைப் போலவே ஏற்கனவே தகுதியான குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேருக்கு இன்று வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் வழங்கப்படுகின்றது.
Breaking: ரூ.2000 வழங்கப்படுகிறது … தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு..! “காதல் தோல்வி, ஆட்டோவில் பயணம்”… சட்டசபையில் உருகிய தவெக எம்எல்ஏவிடம் 30 லட்சமும், TIGOR காரும் இருக்குதா..? புயலைக் கிளப்பிய வேட்புமனு தாக்கல்…!!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் மாதாந்திரப் படிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக அரசியலில் தொடர்ந்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், த.வெ.க எம்.எல்.ஏ சபரி அய்யங்கரனின் சமீபத்திய சட்டப்பேரவைப் பேச்சும், தற்போது வெளிவந்திருக்கும் அவரது தேர்தல்…
Read more2 பென்ஸ் கார் உட்பட 4 சொகுசு கார் வச்சிக்கிட்டே இனோவா கார் கேட்ட தவெக எம்எல்ஏ… சட்டசபையில் ருசிகரம்… வேட்புமனு தாக்கல் வெளியானதால் பரபரப்பு..!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் பணித்திறனை மேம்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் அறிவித்தார். இதன்படி, அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு உதவியாக ஒரு அலுவலக உதவியாளர் நியமிக்கப்படுவார் என்றும்…
Read more