ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையல் கடந்த சீசனில் RCB அணியின் கேப்டனாக இருந்த பாப் டூபிலசியை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் டெல்லி அணி எடுத்தது.