தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நோய் பரவல், காய்ச்சல் மற்றும் சளி மற்றும் புதிய வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் உடனே சிறப்பு முகாமுக்கு சென்று பயன்பெறவும். இந்த வாய்ப்பை மக்கள் தவற விட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் ”இன்று1000”.. Aadhaar வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
நாளும் முழுவதும் ஸ்ட்ரைக்…! ஜூலை 9-ல் வங்கி சேவைகள் பாதிப்பு… ஆட்டோ, பேருந்துகள் ஓடாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!!!
நாடு முழுவதும் வருகிற ஜூலை 9-ம் தேதி தமிழகம் முழுவதும் பொது வாழ்க்கையை பாதிக்கக்கூடிய அளவில் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதற்கான காரணமாக, மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது என தொழிற்சங்கங்கள்…
Read moreகுஷியில் இபிஎஸ்…! அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி…! அதிரடியாக அறிவித்த பாரிவேந்தர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. திமுக கட்சி அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…
Read more