தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நோய் பரவல், காய்ச்சல் மற்றும் சளி மற்றும் புதிய வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் உடனே சிறப்பு முகாமுக்கு சென்று பயன்பெறவும். இந்த வாய்ப்பை மக்கள் தவற விட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் ”இன்று1000”.. Aadhaar வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
“நெருங்கும் தேர்தல்”… நடிகர் விஜயின் அடுத்த அதிரடி..! “நாளை நடைபெறும் முக்கிய கூட்டம்”… மா.செ.க்களுக்கு பறந்த உத்தரவு…!!!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வருகிறார். நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை விமர்சித்து வரும் நிலையில் இன்று பாஜகவுடன் கூட்டணி கிடையாது…
Read moreBREAKING: பாஜக ஆளாத மாநில அரசுகளை முடக்க நினைக்கிறதா மத்திய அரசு? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…..!!
ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பான தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜகவின் சொல்படியே தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய…
Read more