செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையிலும் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் விடுமுறை கிடையாது என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் அம்மாவட்ட மாணவர்கள் சோகத்தில் உள்ளனர். அதே வேலை சென்னை, மதுரை, குமரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நெல்லை மற்றும் தென்காசியை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!
Related Posts
மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!
1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…
Read more“பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்”… உரிமையாளர் உட்பட 3 பேர் கைது…!!!
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு ரகு என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்ஷாவுடன் (5) அங்குள்ள ஒரு அறையில் தங்கி பணிபுரிந்து…
Read more