மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தி, ஆயுதம் ஏந்தி சீருடையில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த தடை உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
FLASH: “அஜித் குமார் மரணம்”… நேரில் சென்று ரூ.2 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் சொன்ன தவெக தலைவர் விஜய்…..!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…
Read moreஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!
சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…
Read more