பாஜகவின் முறைகேடுகள் வெளிப்பட்டு வரும் நிலையில் அவற்றை மறைக்க என் மீது அவதூறு பரப்புகின்றனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி இவ்வாறு பேசி உள்ளார். ஜி-20 மாநாடு நடைபெறும் இடம் அருகே இருந்த குடிசைகளை மறைத்தது தான் மத்திய அரசின் சாதனை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார்.
முறைகேடுகளை மறைக்க அவதூறு பரப்புகிறது பாஜக; உதயநிதி!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more