பயங்கரம்….! “கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய மருமகள்….” உடல் வெந்து அலறிய மாமியார்…. பரபரப்பு சம்பவம்….!!
பாகோடு மாதிக்காவிளையைச் சேர்ந்த தேவராஜ்-மாரியாஜோய் (67) தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகனான சந்தோஷ்குமாருக்கு சைனிமோள் என்ற மனைவி உள்ளார். இவர்களும் ஒரே வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்தக் குடும்பத்தில், மருமகள் சைனிமோளுக்கும் மாமியார் மாரியாஜோய்க்கும் இடையே…
Read more