திருச்செந்தூரில் கொண்டாட்டம்….! 12 ஆண்டுகளுக்கு பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு…. வெளியான தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை மாதம் 7- ஆம்…

Read more

அதிர்ச்சியில் நடிகர் சசிகுமார்….! திடீரென வந்து ஷூட்டிங்கை நிறுத்திய போலீஸ்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்…!!

பிரபல நடிகரான சசிகுமார் நடிப்பில் ரிலீசான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை ரசிகர்களும் சினிமா துறையினரும் பாராட்டியுள்ளனர். தற்போது சசிகுமார் ஒரு வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வெப் சீரிஸின் படபிடிப்பு மதுரை மாட்டுத்தாவணி…

Read more

“65 வயதில் திருமணம்….” விளம்பரம் கொடுத்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…. ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்…. பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (65) இவர் வனவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சண்முக செல்வி. இந்த தம்பதியினருக்கு தமிழ் அழகன்(23) வெங்கடேஷ்(17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சண்முகவள்ளிக்கு மனநல பாதிப்பு…

Read more

மக்களே ரெடியா…? இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!

இந்திய விமான நிலையத்தில் (AAI) பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 396 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் செய்யூரிட்டி ஸ்கிரீனர் மற்றும் உதவியாளர் (பாதுகாப்பு) என இரு பதவிகள் இடம்பெறுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.aai.aero…

Read more

அம்மாடியோ…! “இப்படி போய் அப்படி வரேன்….” மின்விசிறிக்குள் சென்று வித்தை காட்டிய பாம்பு…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பாம்பு வீட்டிற்குள் நுழைந்து மேசை மின்விசிறியை சுற்றிக் கொள்கிறது. வீடியோவில் பாம்பு, மேசை விசிறியின் இறக்கைகளை சுற்றி சுருண்டு கிடக்கிறது. வீடியோ பதிவு செய்யும் நபரின் குரலும், பின்னணியில் பயந்தபடியும்…

Read more

“தூங்கி கொண்டிருந்த 2 பிள்ளைகளின் தாய்….”அத்துமீறி புகுந்து வாயை பொத்தி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் 36 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனது…

Read more

“காதலனுடன் அடிக்கடி உல்லாசம்…” கணவரை பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி…. நண்பர்களுடன் சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலத்தின் சத்யசாய் மாவட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் மஞ்சுநாதா (40) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுநாதா, தனது மனைவி யமுனா மற்றும் இரு பிள்ளைகளுடன் பெனுகொண்டா பகுதியில் குடியேறி வாழ்ந்துவரும்…

Read more

“ஏம்மா ஏய்… என்ன இதெல்லாம்…” ஓடும் ரயிலில் ஜாலியாக ரீல்ஸ் எடுத்த பெண்…. பின்னால் இருந்த வாலிபர்கள்…. இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஒரு பெண், வேகமாக செல்லும்  ரயிலின் கதவில் தொங்கி ஊஞ்சலாடுவது போல ரீல்ஸ்  வீடியோ எடுக்கிறார். அந்த பெண் ரயிலின் வெளிப்புற கதவிலேயே தொங்கி கொண்டிருந்ததால்,…

Read more

திக் திக் நிமிடங்கள்…! ஹோட்டலுக்குள் புகுந்த கார்… நொடியில் தங்கையை காப்பாற்றி தூக்கி சென்ற சிறுமி…. அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜோக்கோ நகரில் உணவகம் ஒன்றின் வெளியே, புதிதாக வாங்கிய கேபின் கார் ஒன்றின் உரிமையாளர், தனது வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அதே நேரத்தில், அந்த காரை இயக்க வந்த ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

Read more

மின்னல் வேகத்தில் சென்ற பைக்…! காற்றி பறந்து தூக்கி வீசப்பட்ட நண்பர்கள்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. பதைபதைக்கும் வீடியோ…!!

வியட்நாமில் மருத்துவம் பயின்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் அஷ்ரித், வேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி உயிரிழந்தார். இக்கோர விபத்து சம்பவம் ஜூன் 4-ஆம் தேதி நடந்தது. அந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளில் இந்த…

Read more

அடப்பாவமே…! ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நைசாக பேசிய பெண்…. மகள்கள் பெயரை கூறி ரூ.8 லட்சம் அபேஸ் செய்து…. 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண், ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பின் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை கீழ்நத்தம் மீனாட்சிசுந்தரம் நகரைச் சேர்ந்த தாசன் (70), தமிழ்நாடு விளையாட்டு…

Read more

“எனக்கு தான் பிரியாணி…” அக்காவுடன் சண்டை போட்ட தங்கை…. கோபத்தில் அடித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள் இடையே, பிரியாணி சாப்பிடுவதைக் காரணமாக கொண்டு நேற்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அக்காள்-தங்கை இடையிலான இந்த சண்டையை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த தங்கை, தனது அக்காவின்…

Read more

மகனை தேடி அலைந்த பெற்றோர்….!! “4 வயது சிறுவனை கொன்று பீரோவில் மறைத்த பக்கத்து வீட்டு பெண்….” குமரியை உலுக்கிய கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடியப்பட்டணம் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான குழந்தை கொலை வழக்கில், முதன்மை குற்றவாளியான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அவரது கணவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த ஜான் ரிச்சார்ட்…

Read more

பயங்கரம்….! “கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய மருமகள்….” உடல் வெந்து அலறிய மாமியார்…. பரபரப்பு சம்பவம்….!!

பாகோடு மாதிக்காவிளையைச் சேர்ந்த தேவராஜ்-மாரியாஜோய் (67) தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகனான சந்தோஷ்குமாருக்கு சைனிமோள் என்ற மனைவி உள்ளார். இவர்களும் ஒரே வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்தக் குடும்பத்தில், மருமகள் சைனிமோளுக்கும் மாமியார் மாரியாஜோய்க்கும் இடையே…

Read more

“ஆசையாக சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்ட மாணவன்….” நள்ளிரவில் 4 முறை வாந்தி எடுத்து…. கடைசியில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்…. பகீர்….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்ட பின் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையத்தைச் சேர்ந்த பரத் (14), அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பில் படித்து வந்துள்ளார்.…

Read more

“வாலிபருடன் தனிமையில் உல்லாசம்…” நடித்த பட்டதாரி இளம்பெண்…. வீட்டுக்குள் திடீரென 2 பேர் நுழைந்து…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, உல்லாசமாக இருப்பது போல் நடித்து, வீடியோ எடுத்து வாலிபரை மிரட்டி நகையும் பணமும் பறித்த வழக்கில், இளம்பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியில் வசிப்பவர் கீர்த்தி…

Read more

ரூ.25 லட்சம் இழப்பு….! “சூதாட்டத்திற்கு அடிமையான பேராசிரியர்….” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் மற்றும் சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே போலீசாருக்கு கடந்த இருநாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவரை சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே ஊசலாடிய உயிர்….” அலறிய பயணிகள்….! ஹீரோ போல வந்த கான்ஸ்டபிள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கட்டக் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தில், ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு உயிரைக் காப்பாற்றி, பெரும் விபத்தை தவிர்த்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த 44 வயது பயணி ஒருவர், இயங்கிக்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…! தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த சிறுவன்…. உயிருக்கு போராடும் மனைவி, மகன்கள்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவனின் தாய் இரண்டு சகோதரர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

ஹனிமூன் சென்ற புதுமண ஜோடி…!! “பாதி எரிந்த நிலையில் புதுமாப்பிள்ளை சடலம்….” மாயமான மனைவி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவர், கடந்த மே 11-ஆம் தேதி சோனம் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு, இருவரும் ஹனிமூனுக்காக மேகாலயா மாநிலம் சென்றனர். அங்கு, தலைநகர் ஷில்லாங்கில் வாடகைக்கு…

Read more

திடீர் டுவிஸ்ட்…! சிக்கன் குழம்புல பல்லியா…? வாந்தி எடுத்து நாடகமாடி அட்டூழியம் செய்த 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வி.சி.வி. லேஅவுட் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான உணவகம் “கோவை பிரியாணி”. கடந்த மே 27-ஆம் தேதி பிற்பகல் 2:50 மணியளவில், நால்வர் கொண்ட குழுவினர் ஒரு காரில் மது…

Read more

“90 லட்சம் எடுக்கணும்…” காசோலையை பார்த்து ஷாக்கான காசாளர்…. அக்கவுண்டில் எவ்ளோ இருக்கு தெரியுமா…? சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது வேடிக்கையான ஒரு வீடியோ மின்னலென பரவி வருகிறது. வீடியோவில், அந்த நபர் வங்கி செல்லும் காட்சி தொடங்குகிறது. பணம் எடுக்கும் படிவத்தில் அவர் மிக நம்பிக்கையுடன் ரூ.90 கோடி என்று எழுதி, காசாளர் கவுண்டருக்கு கொடுக்கிறார். அந்தக் கணத்தில்…

Read more

“மகனை வீட்டுக்குள் பூட்டி பராமரித்த தாய்…” கதவை உடைத்து புகுந்த கும்பல்….. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள வீட்டில், ரவுடி ஆகாஷ் என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் கதவை உடைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஆகாஷ்,…

Read more

“என் மகனை தொந்தரவு செய்யாதீங்க….” விடுதி அறை எடுத்து தங்கிய கணவன், மனைவி…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில், கணவன் மற்றும் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (63) மற்றும் கோவை சூலூர் அருகேயுள்ள குரும்பபாளையத்தைச் சேர்ந்த…

Read more

BREAKING: உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு….!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

BREAKING: பெங்களூரு துயர சம்பவம்….!! வழக்கை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த கர்நாடக உயர்நீதிமன்றம்…!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

BREAKING: பழங்குடியின மாணவிக்கு சல்யூட்…. கல்வி செலவை அரசு ஏற்பதாக அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி JEE (A) தேர்வில் வென்று IIT- ல் படிக்க தேர்வாகியுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தந்தையை இழந்தாலும், அவர்…

Read more

திகிலூட்டும் சம்பவம்…! வீட்டுக்குள் கொத்து கொத்தாக வந்த 100 பாம்புகள்…. ஒன்னு கூட விடலையே…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் ஜலாலாபாத்தின் முடியா காலா கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சுத்தம் செய்தபோது சுமார் 100 பாம்புகள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் வசிக்கும் ஷ்ரவன் குமார் என்ற குடியிருப்பாளர், வீட்டின் ஒரு…

Read more

நாட்டையே உலுக்கிய துயரம்…! “கடைசியாக அனுப்பிய மெசேஜ்…! RCB வெற்றி கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண் பலி…. பெரும் சோகம்….!!

ஜூன் 4ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றிக்காக சின்னசாமி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான நாள், ஒரு பெரும் பேரழிவாக மாறியது. கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில்…

Read more

“ஜீன்ஸ் பேண்ட் போட்டது அவ்வளவு பெரிய குத்தமா”…. 2 பெண்களை சுற்றி வளைத்து ஆண்கள் கூட்டம்… பாகிஸ்தானில் நடந்த வன்கொடுமை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழும் வகையில், இரு இளம் சிறுமிகள் மீது நடுத்தெருவில் நடந்த தாக்குதல் சம்பவம் இணையத்தில் பரபரப்பை  கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில், ஹிஜாப் அணியாத நிலையில் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து…

Read more

“பேருந்து சக்கரம் ஏறி நசுங்கிய கால்….” அலறி துடித்த மூதாட்டி…. கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை…. வேதனையில் உறவினர்கள்….!!

சென்னை மாவட்டத்தில் மூதாட்டியின் காலையில் அரசு பேருந்து ஏறிய விவகாரத்தில் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு ஆட்டு தொட்டி பகுதியைச் சேர்ந்த பேகம் பிபி(61) உறவினர்களை பார்ப்பதற்காக தங்கசாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அரசு…

Read more

தனியறையில் விளையாடிய குழந்தை….! திடீரென கேட்ட சத்தம்…. பதறிய தாய்…. அடுத்த நொடியே நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜர் நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சையது சபீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் இரண்டரை வயதுடைய சாந்தினி சாரா. சம்பவம் நடந்த அன்று…

Read more

RCB வெற்றி கொண்டாத்தில் 11 பேர் பலி….! அட்டர்னி ஜெனரலுக்கு பறந்த உத்தரவு…. கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி….!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

FLASH: நாளை பொதுவிடுமுறை என பரவும் செய்தி வதந்தி….! தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்….!!

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தேசிய பொது விடுமுறை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளிகள் அரசு அலுவலகங்கள் வங்கிகள் செயல்படாது என்ற இணையதள செய்தி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம்…

Read more

FLASH: அடுத்த கட்டம்….! ஜூன் 7-ஆம் தேதி…. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…!!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதிலிருந்து களப்பணிகளில் ஈடுபட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் தான் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டமாக நாளை மறுநாள் ஜூன் 7-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள்…

Read more

“அறைக்குள் நுழைந்த ராட்சத பாம்பு….” உரிமையாளர் மகனை காப்பாற்ற போராடிய வளர்ப்பு நாய்…. அடுத்த நொடியே…. மனதை உலுக்கும் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க புல்லி இனத்தைச் சேர்ந்த செல்லப் பெண் நாய், தனது உரிமையாளரின் மகனை விஷம் கொண்ட பாம்பிடம் இருந்து காப்பாற்றும் போது, பாம்பு கடித்ததால் உயிரிழந்தது. இந்த சம்பவம்,…

Read more

“ஒரு தலைக்காதல்…” காட்டுக்குள் அழைத்து சென்ற வாலிபர்…. இளம் பெண்ணை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி ஜஹாங்கிர்புரியைச் சேர்ந்த மெஹக் ஜெயின் (21) என்ற கல்லூரி மாணவி, ஆங்கிலப் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்ததுடன், மூல்சந்த் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொரிய மொழி பயிற்சிக்கும் சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அந்த நிறுவனம்…

Read more

“7 வயது பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா….” 3 மாதங்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 7 வயது சிறுமியை தொடர்ந்து மூன்று மாதங்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும்…

Read more

எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க….!! முட்டை வியாபாரம் செய்த சகோதரர்கள்…. இப்போ கோடிகளுக்கு அதிபதி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில், திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறிய முட்டை வண்டியை நடத்தி வந்த தோமர் சகோதரர்கள், தற்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் தோமர் மற்றும் அவரது சகோதரர்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “வாலிபரை கோவில் வளாக தூணில் கட்டி வைத்து….” சித்திரவை செய்து கொன்ற 5 பேர்…. பரபரப்பு….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த சுப்பிரமணி (32) என்பவர் கடந்த இரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்த  நிலையில் காணப்பட்டார். அவ்வழியாக சென்றவர்கள் தகவலின் அடிப்படையில், அவரது குடும்பத்தினர் அவரை பெத்தநாயக்கன்பாளையம்…

Read more

மாமியாருக்கு ஆதரவாக பேசிய இளம்பெண்….! “மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்டு…” மாமனாரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமைந்துள்ள தேக்கல்பட்டி ஏரிக்கரையைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி  (52) மீது, தன் மருமகள் மற்றும் பேரனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குப்புசாமி மற்றும் அவரது…

Read more

“ஆபாச படங்களை பார்த்து வந்த 17 வயது சிறுவன்…” 54 வயது பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு பெண் கொலை வழக்கு தற்போது அதிர்ச்சி தகவலுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோதிசாத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 54 வயதான குட்டி பாய் என்பவர், தனது…

Read more

உணவகங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்…! உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட 14 முக்கிய வழிகாட்டி நெறிமுறைகள்….! முழு விவரம் இதோ….!!

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் உணவகங்கள், ஹோட்டல்கள், இனிப்பகங்கள், பேக்கரிகள், தெரு உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவுப் பொருள் விற்பனைக்கான வணிகர்களும் பின்பற்ற வேண்டிய புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துறை சார்பாக…

Read more

“அது எப்படி திமிங்கலம்….” ஆட்டோ ஓட்டாத டிரைவர்…. ஆனா மாதம் 8 லட்சம் சம்பாதிக்கிறாராம்….! எப்படின்னு நீங்களே பாருங்க…!!

மும்பையில் அமெரிக்க தூதரகத்தின் அருகில் நிற்கும் ஓர் ஆட்டோ டிரைவர், ஆட்டோ ஓட்டாமல் இருந்தபடியே மாதம் ரூ.5 முதல் ₹8 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தயாரிப்பு…

Read more

வங்கியில் வீட்டு கடன் வாங்கினீர்களா…? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…. வெளியான முக்கிய தகவல்….!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025ஆம் ஆண்டில் இரண்டு முறை மொத்தம் 0.50% வட்டியை குறைத்துள்ளது. இது வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு EMI குறைவு என நம்பிக்கையளித்தாலும், நடைமுறையில் அந்த நன்மையை பெற முடியவில்லை. காரணம், பெரும்பாலான வங்கிகள் இந்த விகிதக்…

Read more

“திருமணமான ஆண் நண்பர் உள்பட 7 பேர்…” 16 வயது சிறுமியை கடத்தி துடிதுடிக்க…. மகளை அந்த கோலத்தில் கண்டு நொறுங்கிய தந்தை…. பகீர் பின்னணி….!!

பீகாரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பெங்களூருவுக்கு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநில எல்லைகளை கடந்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21-ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே ஒரு…

Read more

அடேங்கப்பா…! சும்மா கெத்தாக…. மணமகனுக்கு ரூ.14.50 லட்சம் நோட்டு மாலை…. துப்பாக்கி முனையில் அபேஸ் செய்த கும்பல்…. வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி மாவட்டத்தில் உள்ள சுஹர்பூர் கிராமத்தில், ஒரு திருமண விழாவில் பயன்படுத்தப்பட்ட ரூ.14.50 லட்சம் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை, திருமணம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

BREAKING: வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு…. RCB அணி இரங்கல்….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

சீமானுக்கு செக்…! ஜூலை 7-ஆம் தேதி நேரில் வந்தே ஆகணும்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூக வலைதளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்ற போது சீமான் ஆஜராகவில்லை.…

Read more

“கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியம்….” என் மனம் நொறுங்கியது…. மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வேதனை….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

Other Story