புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா….? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு தற்போது புதிய ரேஷன் கார்டு விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கு முன் புதிய ரேஷன் கார்டுகளை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பது இதற்கான முக்கிய…

Read more

மக்களே கரண்ட் பில் கட்ட வேண்டாம்… புதிய திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசு… விண்ணப்பிப்பது எப்படி…?

தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி, மக்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து விடுபட்டிட ஒரு வழிவகையை உருவாக்கியுள்ளது. தற்போது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மின்சார கட்டணம் செலுத்துவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு…

Read more

ஐ.டி ஊழியர்கள் தான் டார்கெட்… வட மாநில புரோக்கர்களுடன் தொடர்பு… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் அருணின் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் பல்வேறு…

Read more

மக்கள் விரும்பி சாப்பிடும் மயோனைஸுக்கு தடை…? வெளியான ஷாக் நியூஸ்…!!

மக்கள் மயோனைஸ் கலந்த ஷவர்மா சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அது மக்களின் உடல் நலத்தை பாதிக்கிறது. மயோனைஸ் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும் அது மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுந்ததல்ல எனவும் ஹைதராபாத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.…

Read more

FLASH: சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி… உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவுபேசியதாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பாவு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சென்னை உயர்…

Read more

டேட்டிங் செயலி மூலம் பழகிய ஐ.டி.ஊழியர்… உல்லாசமாக இருந்து ஆப்பு வைத்த இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னையில் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர். தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், டேட்டிங் செயலி மூலமாக பெண்களை அழைத்து வந்து, அவர்களுடன் நேரம் கழிப்பது அவரது பழக்கம்.…

Read more

BREAKING: தனியார் பள்ளியில் வாயு கசிவால் மயங்கி விழுந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த நிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் பள்ளி மாணவிகள் சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் ஆசிரியர்கள் உடனடியாக மாணவ மாணவிகளை பள்ளியை விட்டு வெளியே கூட்டி சென்றனர். இதற்கிடையே மயக்கம்…

Read more

ஒட்டக சவாரி போணுமா…? பாலைவனத்தில் தவித்த பெண்ணுக்கு ஒட்டகத்தை அனுப்பி வைத்த ஊபர்… இதுவும் சூப்பரா இருக்கே…!!

போக்குவரத்து சேவைகள் நகரங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு பிரதேசங்களில் வசதியான பயணத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றன. தற்போது ஊபர் போன்ற சேவைகள் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, பரந்த அளவிலான வாகன விருப்பங்களை வழங்க முயற்சிக்கின்றன. இது பற்றிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வேகமாக…

Read more

BREAKING: பட்டியலின மக்களை தாக்கிய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை… நாட்டையே அதிர வைத்த தீர்ப்பு…!!

கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு மரக்கும்பி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கை…

Read more

FLASH: பணியின் போது இறந்த நடத்துனர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…!!

சென்னையில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று எம்பி கே நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் என்பவர் பேருந்தில்…

Read more

BREAKING: விஜயின் த.வெ.க மாநாட்டுக்கு அடுத்த நாள்… தி.மு.க தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது. திமுக தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 28-ஆம் தேதி திமுக தொகுதி…

Read more

அங்கேயும் இப்படியா…? வி.ஏ.ஓ அலுவலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியனை சேர்ந்த கொம்பன்குளம் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்தில், ‘கிராம நிர்வாக அலுவலக விலைப்பட்டியல்’ என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. இதில், பல்வேறு சான்றிதழ்களை பெற, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று விவரிக்கப்பட்டிருந்தது. ஜாதி…

Read more

“நான் தளபதிக்கு அடுத்த இடத்துல இருக்கேன்”.. எப்படி வேலை பார்க்க முடியும்…? புஸ்ஸி ஆனந்த் காட்டம்…!!

விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாடு 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் மாநாட்டு பணிகள் நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பினர். அவர்…

Read more

ச்சீ.. ரஷ்ய பெண்ணிடம்… ரீல்ஸ்க்கு லைக்ஸ் வாங்க இப்படியா நடந்துக்கணும்…? முகம் சுளித்த சுற்றுலா பயணிகள்… வைரல் வீடியோ…!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியா பயன்படுத்துகின்றனர். அதிலும் ரிலீஸ் எடுத்து போடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் அதிகம். இந்த நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியை ரஷ்யாவை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் சுற்றி பார்த்துள்ளனர். அப்போது ஒரு வாலிபர்…

Read more

பெண்ணின் மார்பகங்கள் பற்றிய சர்ச்சை போஸ்டர்… கடும் விமர்சனத்தால் அதிரடி நடவடிக்கை…!!

டெல்லி மெட்ரோ ரயிலில் மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பர போஸ்டர்கள் வைக்கப்பட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது சமூக நலனுக்காக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுகளில் மார்பகங்கள் என குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்தனர். அந்தப்…

Read more

உங்க வீட்ல ஏசி இருக்கா…? 1 மணி நேரம் யூஸ் பண்ணா கரண்ட் பில் எவ்வளவு வரும் தெரியுமா…? இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

கோடை காலத்தில் வெயில்வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த மின்சாதன பொருட்களை உபயோகப்படுத்துவதால் மின் கட்டணமும் உயரும். ஆனால் திட்டமிட்டு ஏசியை உபயோகப்படுத்தினால் மின் கட்டணம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கணவரை விரட்டி விட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஆயுதப்படை போலீஸ்காரர்… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் இருக்கும் மசாஜ் சென்டரில் இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆயுதப்படை காவலரான பவுஷா என்பவர் இளம் பெண்ணை மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவரை வெளியே அனுப்பிவிட்டு இளம்…

Read more

“விசாரணைக்கு இப்போ வர முடியாது”… சிபிசிஐடி-க்கு கடிதம் அனுப்பிய எம்.பி செல்வகணபதி…!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடிக்கு பா.ஜ.க எம்.பி செல்வகணபதி கடிதம் அனுப்பியுள்ளார். முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது. எனவே விசாரணைக்கு ஆஜராக மூன்று மாதம் கால அவகாசம் வழங்க…

Read more

அதிர்ச்சி…! இறுதி சடங்கின் போது உயிர்த்தெழுந்த 8 மாத பெண் குழந்தை… மருத்துவமனை அலட்சியத்தால் நடந்த சோகம்…!!

பிரேசிலை சேர்ந்த குடும்பத்தினர் 8 மாத குழந்தை கியாரா கிரிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ் வைரஸ் தொற்றுக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியாரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மன உளைச்சலில் குடும்பத்தினர் குழந்தையின்…

Read more

FLASH: முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தர்ணா… கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு…!!

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் பலமுறை புகார் அளித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு நடவடிக்கை…

Read more

அடப்பாவிங்களா இப்படி பண்ணிட்டீங்களே… தீபாவளி பரிசு வாங்க சென்று 10 லட்சத்தை பறிகொடுத்த மேலாளர்… பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மொரப்பாக்கம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு பாக்ஸ் கொடுக்க திட்டமிடப்பட்டது. இதனால் சிவகாசியில் பட்டாசு கொள்முதல்…

Read more

  • October 25, 2024
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் யார் தெரியுமா…?

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் ஒரு டீம் ஆகவும், பெண்கள் ஒரு டீமாகவும் விளையாடுகின்றனர். முதலில் ரவீந்தர் எலிமினேட்…

Read more

“தூங்குவதற்கும், மலம் கழிப்பதற்கும் ஒரே இடம்”… அடிமைகள் வாழ்ந்த பாதாள சிறை.. வைரலாகும் வீடியோ…!!

மன்னர் ஆட்சி காலத்தில் கருப்பு இனத்தவர்களை விலைக்கு வாங்கி அடிமைகளாக வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். வேலைக்கு வரும் அடிமைகள் பாதாள சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த நிலையில் கட்டிடக்கலைஞரான ரஸ்ஸல் என்பவர் பாதாள சிறை பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டார். அது சோசியல்…

Read more

“நீங்க கேட்டது ரெடியா இருக்கு”… அம்பானிக்கே ஆஃபர் கொடுத்த வாலிபர்… அப்புறம் என்னாச்சு தெரியுமா…?

டெல்லியில் வசிக்கும் ஒரு இளைஞர், தனது நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ மற்றும் Disney+ Hotstar ஆகியோருக்கு இணையும் இணையதளத்தை உருவாக்க ஆர்வம் காட்டியுள்ளார். கடந்த ஆண்டே JioHotstar.com என்ற இணையதளத்தை அவர் வாங்கியிருக்கிறார். தற்போது, ரிலையன்ஸ்…

Read more

அது எப்படி திமிங்கலம்…! மாத சம்பளம் 1.5 லட்சம்… ஆனா கார் மட்டும் 14 கோடி…? அதிகாரிகள் பிடியில் அரசு ஊழியர்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் சத்ரபால் சிங், மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஆனால், இவர் 14 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கார் மற்றும் பல விலையுயர்ந்த வாகனங்களை வைத்திருப்பது, ஒருவரின் சம்பளத்தைவிட அத்தனை அதிகம் சொத்துக்களை…

Read more

300 ரூபாய் தான் சம்பளம்… அந்த கேரக்டரால் உயிரையே பறிகொடுத்த நடிகர்… நடந்தது என்ன…?

தமிழ் திரைப்படங்களில் தனிச்சிறப்பான நடிப்பு மற்றும் கேரக்டர்களுக்காக பிரபலமானவர் கருப்பு சுப்பையா. அவர் ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் ‘ஆப்பிரிக்கா அங்கிள்’ கேரக்டரில் நடித்து  ரசிகர்களின் இதயங்களில் இடம் பெற்றார். தனது அற்புதமான காமெடியுடன், தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர் என்பதில் ஐயமில்லை.…

Read more

அரிசி மூட்டையில் ரூ.15 லட்சத்தை பதுக்கி வைத்திருந்த ஓனர்… வாடிக்கையாளருக்கு விற்ற மைத்துனர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னையின் மந்தாரக்குப்பம் அருகே அரிசி கடையில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறவன்குப்பம்-மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (62), அன்றைய தினம் அரிசி கடையில் 16 கிலோ அரிசி மூட்டையை வாங்கினார். கடையில் அப்போது கடை உரிமையாளர் சண்முகத்தின்…

Read more

“பார்க்க தான் சிறுசு; சம்பவம் ரொம்ப பெருசு”… தங்க பதக்கம் வாங்கிய எலி… எதற்காக தெரியுமா…?

மகவா என்ற எலி கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் திறமையுடன் கருதப்பட்டது. பெல்ஜியாவில் உள்ள APOPO என்ற தொண்டு நிறுவனம் இதற்குப் பயிற்சி அளித்து, மக்கள் பாதுகாப்பிற்காக மகவாவை பணியில் ஈடுபடுத்தியது. 5 ஆண்டுகளாக மகவா தனது திறனால் சுமார் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை…

Read more

புது கட்டணம் விதித்த SWIGGY, ZOMOTO… உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தீபாவளி பண்டிகை 32-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மற்றும் ஜோமாடோ தங்கள் சேவையில் புதிய கட்டணம் விதித்துள்ளன. இதற்காக, ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.10 என்ற புதிய கட்டணம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

AIRTEL சிம் யூஸ் பண்றீங்களா…? உங்களுக்காக ரூ.1 லட்சம் வரை…. ஏர்டெல் நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு…!!

ஏர்டெல் நிறுவனம், பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தனது கட்டணங்களை உயர்த்தியதால், பயனர்கள் கவலைப்பட்ட நிலையில், இக்காப்பீடு திட்டம் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலாக…

Read more

போடு செம…! தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்த தீபாவளி பரிசாக, ஆந்திர மாநில அரசு மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் முன்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஏழை பெண்களுக்கு இது தொடர்பான வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். தற்போது, இந்த திட்டம் அக்டோபர் 31,…

Read more

ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்… இது யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…? அரசின் சூப்பர் திட்டம்…!!

மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு பயனாளிக்கு ஆண்டு தோறும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.…

Read more

போடு செம..! தீபாவளிக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தீபாவளி பண்டிகை வருகிற 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, புதுச்சேரி அரசு, மாநிலத்தின் அரசு ஊழியர்களுக்காக ரூ. 7000 போனஸாக வழங்கியது. இதனைத் தொடர்ந்து, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, இது அவர்கள் வாழ்வாதாரத்திற்கு ஒரு முக்கிய ஆதரவாகும்.…

Read more

“என் ஈம சடங்குக்கு கூட வர கூடாது”.. காதல் கணவரால் சீரழிந்த வாழ்க்கை… மகளை பார்த்து கதறும் பெற்றோர்…!!

சிதம்பரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் (28) , சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமாரும் (28) காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த போது காதல் மலர்ந்தது. கடந்த…

Read more

“நான் வர மாட்டேன்”… திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல மறுத்த இளம்பெண்… குண்டுக்கட்டாக தூக்கிய சென்ற குடும்பத்தினர்… வைரல் வீடியோ…!!

திருமணத்தில் மணப்பெண் கணவர் வீட்டிற்கு செல்ல மறுக்கும் சம்பவங்கள் மிகவும் அரிதாகவே காணப்படும். சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ  மணப்பெண், திருமணமான நிலையில் கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் மணப்பெண்…

Read more

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை…

Read more

FLASH: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்… வெளியான அறிவிப்பு…!!

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்றத்தின்…

Read more

“பாத்ரூம் இல்ல, பாம்பு தொல்லை”.. ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது… ஆடு ஜீவிதம் பட பாணியில் கத்தாரில் தவிக்கும் தமிழன்…!!

கத்தார் நாட்டில் வேலைக்குச் சென்ற தமிழர் சக்திவேலின் நிலை, ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தின் கதையுடன் ஒப்பிடக் கூடியதாக மாறியுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், டிரைவர் வேலைக்காக கத்தாருக்கு சென்றுள்ளார். ஆனால் சக்திவேலுக்கு டிரைவர் வேலை கொடுக்காமல் பாலைவனப் பகுதிக்கு அழைத்துச்…

Read more

மேடம் நீங்க வேற லெவல்…! சிறுவர்களின் ஆசையை உடனடியாக நிறைவேற்றிய கனிமொழி எம்.பி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கனிமொழி. இவர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய தாளை ஊராட்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவர்கள் கனிமொழியின் வாகனத்தை வழி மறித்தனர். இதனையடுத்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கி கனிமொழி…

Read more

“ரூ.2080 கோடி சொத்து”.. காதலனை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த இனா (Ina Thea Kenoyer) என்ற 48 வயது பெண், பேராசையால் தனது 10 ஆண்டுகள் காதலனான ஸ்டீவனை (Steven Edward Riley Jr) கொன்ற சம்பவம் சோகமாக முடிந்துள்ளது. இனா தனது காதலனுக்கு…

Read more

35 மார்க் எடுக்க வேண்டாம்… இனி 20 எடுத்தாலே பாஸ் தான்… மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!

மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு தொடர்பான மகாராஷ்டிரா அரசின் புதிய முடிவு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலில் தேர்ச்சி பெற 100க்கு 35 மதிப்பெண்களுக்கு பதிலாக 20 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது என…

Read more

“தமிழ்நாட்டுக்கு பொக்கிஷம் கிடைக்கணும்”… தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி…!!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விஜயின் தாய் தந்தை இருவரும் கொரட்டூர் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனரும்…

Read more

“இப்படி பண்ணிட்டீங்களே…” நர்சிங் மாணவியை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள்… மகளின் நிலையை கண்டு கதறிய தாய்… போலீஸ் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் ரித்தீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ரித்தீஷ், குலசேகரன் உட்பட மூன்று பேர் ஆட்டோ ஓட்டி வந்தனர். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி நர்சிங் படித்து வருகிறார். சிறுமிக்கும் மூன்று…

Read more

எல்லாம் கரெட்டா இருக்கா…? தவெக மாநாட்டு திடலில் காவல் அதிகாரிகள் திடீர் ஆய்வு…!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் எஸ்.பி ராஜாராம், விழுப்புரம் உதவி கண்காணிப்பாளர் ரவிந்திரகுமார்…

Read more

“வண்டி மேல் ஏறி கொடி பிடித்து வர கூடாது”… தவெக தொண்டர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை…!!

விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், வாகனங்களின் மேல் அமர்ந்து கொடி பிடித்து வரக்கூடாது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மின்வாரியத்தில் இருந்து மின்சாரம்…

Read more

  • October 24, 2024
“எடப்பாடி கனவில் தான் முதலமைச்சர் ஆவார்”… 2026 தேர்தல் கட்சிக்கு முடிவு…? கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கனவில் தான் மீண்டும் முதலமைச்சராவார். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதுவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Read more

அய்யய்யோ… விமான இஞ்சினில் சிக்கி சுக்குநூறான கண்டெய்னர்… வைரலாகும் வீடியோ…!!

சிகாகோவின் ஓஹரே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு மிரட்டலான சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, டார்மாக்கில் நிறுத்தப்பட்டிருந்த போது, நான்கு சரக்கு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் ஒரு வாகனம் அருகே சென்று கொண்டிருந்தது.…

Read more

அடடே… மாப்பிள்ளைக்கு மாங்கல்யம் கட்டிய மணப்பெண்… கலெக்டர் வீட்டு கல்யாணத்தில் சுவாரஸ்ய சம்பவம்…!!

திருவள்ளூரின் துணை ஆட்சியரான செல்வமதி மற்றும் வெங்கடேசன் தம்பதியரின் மகள் ஸ்வஐன்யா மற்றும் முகேஷ்குமார் ஆகியோரின் திருமணம் சமீபத்தில் திருச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இந்த திருமணம், பொதுவாக நடைபெறும் திருமணங்களில் இருந்து பல்வேறு விதங்களில் மாறுபட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.…

Read more

BREAKING: ராமேஸ்வரம் மீனவர்கள் கைது… வெளியுறவு துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டனர். அந்த 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

Read more

அப்படி போடு… ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை இயங்கும்…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். அதாவது மலிவு விலையில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது. இந்த அத்தியாவசியமான பொருள்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது.…

Read more

Other Story