ஏம்மா… சாப்பிட வேற எதுவும் இல்லையா…? வலியில் துடித்த 14 வயது சிறுமி…! “வயிற்றில் இருந்த 210 செ.மீ நீளமுள்ள முடி…” போராடி வெற்றி கண்ட மருத்துவர்கள்….!!

ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அக்ராவைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரின் வயிற்றிலிருந்து,  210 செ.மீ. நீளமுள்ள முடி குழாய் (trichobezoar) அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் அந்த…

Read more

திக் திக்….! “ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர்….” ரயிலுக்கும், பிளாட்ஃபார்முக்கும் இடையே விழுந்து…. அலறிய பயணிகள்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸில் (LTT) ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலராக பணிபுரியும் ராம் நாராயண் சிங் என்ற போலீசார், மே 30 அன்று ஒருவரின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளார். அன்றைய தினம் , LTT – கொச்சுவேலி…

Read more

என்ன ஒரு டெகரேஷன்…! “தவளைகளின் வாயில் உயிருள்ள மீன்களை போட்டு, ரசித்து ருசித்து சாப்பிடும் பெண்…” இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தினமும் ஏதாவது ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில், ஒரு பெண் தவளைகளை சமைத்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், தவளைகளை உணவாக சமைப்பது மட்டுமல்லாமல், மிகுந்த ஆர்வத்துடன் அதைப் பருகும் காட்சிகளும்  இடம்…

Read more

மனைவியுடன் புது தொழிலா…? “கத்தி, பீர் பாட்டிலால் குத்தி, பெட்ரோல் ஊற்றி…” ஆண் நண்பர்களுடன் அடாவடி செய்த பெண்…. பதற வைக்கும் வீடியோ…!!

பெங்களூருவின் புவனேஸ்வரிநகரில் சொந்தமாக மசாஜ் சென்டர் ஒன்றைத் தொடங்கிய சஞ்சு என்ற இளைஞர் மீது, அவரின் முன்னாள் ஓனர்  காவ்யா உள்ளிட்ட சிலர்  கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 29-ம் தேதி இரவு 8 மணியளவில், காவ்யா தனது…

Read more

குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…! மைத்துனியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் நடந்து வந்த நபர்…. பீதியில் உறைந்த மக்கள்…. பதற வைக்கும் வீடியோ….!!

மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பசந்தி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிமல் மொண்டால் என்பவர் தனது மைத்துனி சதி மொண்டாலை கூரிய ஆயுதம் மூலம் தலை துண்டித்து கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து, தலையை ஒரு கையில்,…

Read more

திக் திக் நிமிடங்கள்….!! “தலையணைக்குள் இருந்து ஆக்ரோஷமாக சீறிய விஷ பாம்பு….” பெண் போராடி பிடிக்க முயன்ற போது…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில், தலையணைக்குள் இருந்து விஷப் பாம்பு ஒன்று வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் தூங்க தயாராக இருந்த வேளையில், தலையணையின் உள்ளே பாம்பு நகரும் காட்சியை கண்டு அச்சத்தில் உறைந்தனர். அந்த பாம்பு…

Read more

“இரவில் என்கூட மட்டும் தான் பேசணும்…” திருமணமான பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி… மகளை வைத்து மிரட்டிய மன்மதன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் 42 வயது பெண், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் ‘கோபி’ என்ற நபருடன் பழக ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர், பின்னர் இரவு நேரங்களில் யாரிடமும் பேசக்கூடாது, தன்னிடம் மட்டும்தான்…

Read more

“அடிக்கிறாங்க; என் மனைவியை அனுப்ப சொல்லுங்க…” மகன், மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை…. மன வேதனையில் குமுறிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தான் மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தன் மீதும், பிள்ளைகள் மீதும்…

Read more

BREAKING: 2025-ம் ஆண்டிற்கான “உலக அழகி” பட்டத்தை வென்றார் தாய்லாந்து பெண்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி (Miss World) போட்டியின் இறுதி சுற்று இன்று தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில் உள்ள HITEX மையத்தில் நடைபெற்றது. இதில் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா சுவாங்ஸ்ரீ உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின்…

Read more

அரசு மருத்துவமனையில் பயங்கரம்…!! பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

அடடே….! மகனுடன் ஒரே இடத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா….! வைரலாகும் இன்ஸ்டா பதிவு…. வாழ்த்தும் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த 2004-ஆம் ஆண்டு தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

குஷியோ குஷி….! முதலமைச்சரின் காலை உணவு திட்ட மெனுவில் மாற்றம்…. வெளியான தகவல்….!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மெனு…

Read more

“மறைந்து பார்த்து வீடியோ எடுத்த வாலிபர்….” அலறிய 14 வயது சிறுமி…. அடுத்த நொடியே…. பதறிய பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டபத்து பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார். அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்த போது பிரசாந்த் குமார் மறைந்திருந்து பார்த்ததுடன், செல்போனில்…

Read more

கை, கால்கள், கழுத்தில் ரத்த காயங்கள்…. வீட்டிலிருந்து வெளியே சென்ற வாலிபரை… 2 நாட்களுக்கு பிறகு தெரிந்த தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கோடியூர் பாலாபுரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (30). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ஏகாம்பரம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள்…

Read more

ஒரே குழப்பமா இருக்கே….! அடுத்தடுத்து வந்த அறிக்கை…. அதிர்ச்சியில் பாமக தொண்டர்கள்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து பொருளாளரான…

Read more

“கவலைப்படாதீங்க…. 10 நிமிடத்தில் என்னோட லெட்டர் வந்துடும்….” நான் தான் கையெழுத்து போடணும்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து பொருளாளரான…

Read more

“மனைவி மீது சேற்று நீர் பட்டதால்…” கை விரலை கடித்து குதறி… நடுரோட்டில் நடந்த பயங்கர சண்டை…. பரபரப்பு சம்பவம்…!!

மழைநீர் சாலையில் சிதறியதற்காக ஏற்பட்ட கோபத்தில், ஒரு நபர் மற்றொரு நபரின் மோதிர விரலை கடித்து காயம் ஏற்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஜெயந்த் சேகர் என்ற நபர் விரலுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.…

Read more

ஃப்ரீ அட்வைஸ்…! மனைவியிடம் அடி வாங்கிய பிரான்ஸ் அதிபர்…. “அட… இதை நோட் பண்ணுங்கப்பா…” அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவுரை…. சிரிப்பலையில் அரங்கம்…!!

வியட்நாம் பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும், அவரது மனைவி ப்ரிகிட் மேக்ரானுக்கும் இடையே விமானத்தில் இருந்து இறங்கும் போது சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ப்ரிகிட் தனது கணவரின் முகத்தில் அடித்ததாகக் காணப்பட்டது.…

Read more

சாம்பார் வைக்க தகராறு….! தூக்கில் தொங்கிய பெண்…. “என் மகளை கொன்னுட்டான்…” கதறிய தாய்…. பகீர் பின்னணி….!!

பெங்களூரு மாவட்டம் தேவனஹள்ளி தாலுக்கா சவக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாக ரத்னா. இந்த பெண்ணுக்கு 38 வயது ஆகிறது. சம்பவம் நடந்த அன்று நாகரத்னா சாம்பார் வைத்துள்ளார். அப்போது அது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன…

Read more

“தங்க மோதிரமோ, சங்கிலியோ தர மாட்டேன்…” புதிய உறுப்பினரை தொடர்பு கொண்டால் பீகாருக்கு அழைப்பு செல்கிறது… மனம் நொந்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து பொருளாளரான…

Read more

BREAKING: “ஐயா நம்முடைய குலதெய்வம். அவர் நமது கொள்கை வழிகாட்டி….” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து பொருளாளரான…

Read more

FLASH: இரண்டே முடிவுதான்… “எங்கயாவது போகணும் இல்லனா உயிரை விடணும்…” ரொம்ப வேதனையில் இருக்கேன்-பாமக கெளரவ தலைவர் ஜி.கே மணி….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி…

Read more

FLASH: “கண்ணீர் விட்டு அழுதேன்…” நான்தான் காரணம்னு சொல்லாதீங்க… என்னால தாங்க முடியல…. பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி வேதனை….!!

பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறியதாவது, பாமகவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. உள்கட்சி பிரச்சனையை வெளியே சொல்ல முடியாது. என்னை பற்றி அவதூறாக பேசுகின்றனர். அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாக கட்சிக்காக…

Read more

“பாம்பை கண்டால் படையே நடுங்கும்…” ஆக்ரோஷமாக சீறிய பாம்பு… விடாமல் தாக்கிய கீரி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பாம்பு, கீரி ஆக்ரோஷமாக சண்டை போடுகிறது. பாம்பு கீரியை தாக்க முயற்சி செய்கிறது. ஆனால் கீரி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக…

Read more

“வேலைக்கு சென்ற 18 பேர்…” அலுவலகத்தில் காத்திருந்த டுவிஸ்ட்…! நைசாக பேசி ரூ.1.65 கோடியை வாரி சுருட்டிய நபர்…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொழிலதிபரான பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பார்த்திபன் இன்ஜினியராக உள்ளார். இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹர குமார் என்பவர் மத்திய அரசு நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

2-வது நாளாக நீடிக்கும் பதற்றம்…! ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் மோதல்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து பொருளாளரான…

Read more

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை…. 100% உற்பத்தி, சம்பளம்…. புதிய சோதனை முயற்சியில் வெற்றி கண்ட நிறுவனங்கள்….!!!

ஜெர்மனியில் கடந்த 6 மாதமாக “4 நாள் வேலை வாரம்” என்ற முறையில் ஒரு புதிய சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொழில்நுட்பம், நிதி, உற்பத்தி போன்ற துறைகளில் இயங்கும் 45 நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. இதில், ஊழியர்கள் வாரத்தில் 5 நாள்…

Read more

மக்களே உஷார்…! பெட்ரோல் போட சென்று அலறிய பெண்…. சீட்டுக்கு அடியில் ஊர்ந்த பாம்பு…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியில் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று நாகலட்சுமி ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது பெட்ரோல்…

Read more

“இதுதான் பண மழையா…?” ஜன்னல் வழியாக கொட்டிய 500 ரூபாய் நோட்டுகள்…. சிக்கிய அரசு உயர் அதிகாரி…. அதிரடி நடவடிக்கை….!!

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளராக வேலை பார்ப்பவர் வைகுந்த நாத் சாரங்கி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் வைகுந்த நாத் சாரங்கிக்கு சொந்தமான 9 இடங்களில் ஊழல் தடுப்பு…

Read more

பரபரப்பு…! பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர்…. கொந்தளித்த பெற்றோர்…. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

“மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி….” ஆட்டோவில் அழைத்து சென்ற தாத்தா…. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கேரள மாநிலம் செங்கலா பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான்(63). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு உஸ்மான் 14 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்ற…

Read more

“அந்த சிரிப்பை பாருங்க…” மாணவரின் தந்தை சொன்ன வார்த்தை… ஷாக்காகி தவெக தலைவர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்…. வைரலாகும் வீடியோ….!!

10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை படித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தனியார் மண்டபத்தில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தினார். இந்த…

Read more

“மண்டபத்தில் கூடியிருந்த உறவினர்கள்…” தாலி கட்ட தயாரான மாப்பிள்ளை…. திடீரென ஷாக் கொடுத்த மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

ஆண்டிபட்டி அருகே ஒரு திருமண மண்டபத்தில், தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தில் விருப்பமில்லை என கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார்…

Read more

“டாக்டர் சொன்னாங்க…” ஸ்கேன் எடுக்க சென்ற பெண்…. பின்னாடியே வந்த வார்டு பாய்…. உறவினர்கள் இருக்கும் போதே… பகீர் சம்பவம்….!!

செங்குன்றம் அருகே உள்ள பெருங்காவூர் பகுதியில் அமைந்துள்ள சிங்கிலிமேட்டைச் சேர்ந்த நசிமா என்ற பெண், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஶ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நசிமாவுக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்…

Read more

மக்களே உஷார்….! வாஷின் மெஷினில் அதிக துணி…. “மகள் திருமணத்திற்கு சேர்த்து வச்சதெல்லாம் போச்சே…” கண்ணீர் வடிக்கும் தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெருவை சேர்ந்த கமலா மற்றும் அவரது மகள் சாந்தி, சாந்தியின் கணவர் மூர்த்தி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சமீபத்தில் கமலா உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வீட்டில்…

Read more

இந்திய வரலாற்றில் முதல் முறையாக…! சிம்ம சொப்பனமான பெண் பிஎஸ்எப் வீராங்கனைகள்…. ஆட்டம் கண்ட பாகிஸ்தான்…!!

இந்திய எல்லைப் பாதுகாப்பு வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் கொண்ட பிஎஸ்எப் (BSF) குழு பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக நேரடியாக தாக்குதல் நடத்தி, வெற்றிகரமாக பதிலடி வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதியில், உதவி கமாண்டன்ட் நேஹா பண்டாரி தலைமையில் செயல்பட்ட இந்த…

Read more

வயசானவருன்னு கூட பார்க்காம இப்படி பண்ணிட்டீங்களே….! அட்ரஸ் கேட்ட வாலிபர்கள்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

டெல்லியில் வீட்டு வாசலில் ஒரு முதியவர் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் முதியவரிடம் அட்ரஸ் கேட்பது போல பேசி உள்ளனர். அதன் பிறகு அந்த முதியவர் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி பறித்து விட்டு…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…! சீருடை அணிந்திருந்தாலே கட்டணமில்லா பயணம்…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, புதிய கல்வியாண்டு தொடங்கும் காலத்தில், பெரும்பாலான மாணவர்களுக்கு பஸ்பாஸ் இப்போதும் வழங்கப்படவில்லை. அதனால், மாணவர்கள்…

Read more

“8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் அடித்து….” பாதிரியார் செய்த காரியம்…. ஆறுதல் சொன்ன நண்பர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியில் பாதிரியாரான கிங்ஸ்லி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்த காயங்களுடன் அமர்ந்திருந்த சிறுவனிடம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் நாங்க உன்ன பத்திரமா பாத்துகிறோம் சரியா என…

Read more

“எல்லாமே டூப்ளிகேட் தானா…” வெளிநாட்டுக்கு தப்பி செல்ல பிளான்…. பெண் உள்பட 7 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் போலியாவணங்கள் மூலம் தங்களின் உண்மையான சுய விபரங்கள் மற்றும் குடியுரிமையை மறைத்து சட்டவிரோதமான முறையில் பாஸ்போர்ட் பற்றி சிலர் வெளிநாடு செல்ல முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

“அவரால தான் நான் பேமஸ் ஆனேன்…” அந்த ஒரு சின்ன கதாபாத்திரம் தான்…. மனம் திறந்து பேசிய நடிகர் சசிகுமார்….!!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சசிகுமார். மே ஒன்றாம் தேதி சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அபிஷன் ஜீவந்த் இயக்கினார். இலங்கை பின்னணியில்…

Read more

“ஒரு வழிச்சாலையில் வந்த பேருந்து….” எதிரே தாறுமாறாக வந்த போலீஸ் லோகோ வைக்கப்பட்ட போலேரோ… அடுத்த நொடியே…. பதைபதைக்கும் வீடியோ….!!

தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆந்திரா போக்குவரத்து போலீஸ்” என்ற எழுதப்பட்டிருந்த போலேரோ வாகனம், ஒரே வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் தவறான திசையில் சென்றது. அந்த நேரத்தில், தமிழ்நாடு…

Read more

“அந்த பொண்ணு நான்தாங்க…” குழம்பிய பாஸ்போர்ட் இயந்திரம்…. மேக்கப் பார்த்து ஷாக்கான அதிகாரிகள்…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தை ஊடுருவி பரவி வருகிறது. விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவில், ஒரு பெண்ணின் முகத்தை பாஸ்போர்ட் சோதனை இயந்திரம் அடையாளம் காணாததால், அதிகாரிகள் அந்த பெண்ணிடம் மேக்கப்பை துடைக்க கூறினர்.…

Read more

“ஒரு கை தட்டினால் ஓசை வராது…” திருமணமான 40 வயது பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம்…! 23 வயது வாலிபரின் சிறைவாசம்…. நீதிபதிகளின் கருத்து….!!

ஜம்முவை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த வாலிபர் நொய்டாவை சேர்ந்த திருமணம் ஆன 40 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகினார். ஒரு விளம்பர படபிடிப்புக்காக டெல்லி கன்னாட்ப்ளேஸ் பகுதிக்கு…

Read more

தாயின் மீது தாக்குதலா…? “சிறு துரும்பு கூட பட விட மாட்டேன்…” இந்த உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த….. அன்புமணி ராமதாஸ் உருக்கம்….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த…

Read more

“மாநிலங்களவையில் இடம்…” முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற மநீம தலைவர் கமல்ஹாசன்…. உற்சாகத்தில் தொண்டர்கள்….!!

புதிய எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில் மூன்று இடங்களுக்கு திமுக வேட்பாளர்களும், மீதமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்து கொண்ட…

Read more

FLASH: பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார்… பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த…

Read more

FLASH: “சமூகநீதி போராளி மருத்துவர் ராமதாஸ் கொள்கைகளை மனதில் வைத்து தேர்தல் களத்தில் செயல்படுவோம்….” அன்புமணி ராமதாஸ் புகழாரம்….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அந்த…

Read more

FLASH: பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம்…. புதிய பொருளாளர் யார் தெரியுமா…? பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த…

Read more

BREAKING: “உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் ராமதாஸ்….” அவருக்கு அந்த உரிமை உண்டு…. சொல்ல முடியாத வேதனை…. எம்எல்ஏ அருள் பேட்டி….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் பாமக தலைவர்…

Read more

Other Story