தபால் துறையில் ஏற்கனவே 12828 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மேலும் 30,041 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 3,167 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.