EMRS என்று சொல்லப்படக்கூடிய ஏகலைவா மாடல் பள்ளிகளில் 10,391 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரின்சிபல், அக்கவுண்ட்டண்ட் உள்ளிட்ட பணிகளுக்காக 4062 காலியிடங்களும், வார்டன், லைப்ரரியன் உள்ளிட்ட பணிகளுக்காக 6329 காலியிடங்களும் உள்ளன. இந்தப் பணிகளுக்கு http://emrs.tribal.gov.in/ என்ற லிங்க் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்
APPLY NOW: மொத்தம் 10,391 அரசுப் பணிகள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
ரூ.1 கோடி சம்பளமா…?! ‘பைலட்’ ஆகி விண்ணில் பறப்பது எப்படி…? முழு வழிகாட்டல்…!
தரைமட்டத்தில் இருந்து அண்ணாந்து பார்க்கும் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து, கழுகுப் பார்வையில் உலகைக் ரசித்தபடியே பறப்பது பலரின் சிறுவயதுக் கனவாக இருக்கும். இந்தியாவில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. முன்னணி…
Read more“சி.இ.ஓ கேட்ட அந்த ஒரு கேள்வி!” 40 நிமிட நேர்காணலையும் வீணடித்த அந்த நிமிடம்.. கார்ப்பரேட் உலகில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை..!!”
வேலை நேர்காணலின் இறுதி கட்டத்தில் கேட்கப்படும் ஒரு கேள்வி, வேலை வாய்ப்பையே இழக்கச் செய்யும் என்பதை கரண் கோக்னா என்ற மென்பொருள் மேலாளர் தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் ஸ்டார்ட்-அப் நிறுவன ஒன்றில் நேர்காணல் செய்துகொண்டிருந்தபோது, நிறுவனத்தின்…
Read more