முப்படைகளில் அதிகாரி கேடர் பணியிடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு ஜனவரி 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி மற்றும் பி டெக் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் நிலையில் 457 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
APPLY NOW: நாளை மறுநாள் கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
Related Posts
“1 வருசத்துல 8 மடங்கு சம்பள உயர்வா..?” ஐடி ஊழியர்களை வாயடைக்க வைத்த சீக்ரெட் ‘AI’ பிளான்.. இந்த ஒரே ஒரு வீடியோவால் உங்க கரியரே மாறிடும்..!!
வழக்கமான ரெஸ்யூம்களை மட்டும் நம்பியிருக்காமல், சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் எனது ஆண்டுச் சம்பளத்தை 10 லட்ச ரூபாயிலிருந்து 80 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளேன் என்று ரிமோட் வேலை தேடும் இளைஞர்களுக்காகப் பிரபல பெண் ஊழியர் ரிது…
Read more“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read more