முப்படைகளில் அதிகாரி கேடர் பணியிடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு ஜனவரி 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி மற்றும் பி டெக் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் நிலையில் 457 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
APPLY NOW: நாளை மறுநாள் கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
Related Posts
இந்திய கடற்படையில் அக்னிவீரன் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்திய கடற்படையில் காலியாக உள்ள அக்னிவீரன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மே 13 முதல் மே 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்டர் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நவம்பர் 1, 2003 முதல்…
Read moreAPPLY NOW: ரயில்வேயில் 4,660 வேலைகள்….. 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வாய்ப்பு…!!
RPFல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு .…
Read more