ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளர் ஒருவரை முகமது சையது அகமது கத்தியால் தாக்கியதோடு தங்களையும் தாக்க முயற்சி செய்ததால் அவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Justin: ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் சுட்டுக்கொலை…!!
Related Posts
“செல்லமாக உரிமையாளரை தாக்கி விளையாடும் சிறுத்தை”…. வைரலாகும் வீடியோ….!!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது…
Read moreகனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…
Read more