ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளர் ஒருவரை முகமது சையது அகமது கத்தியால் தாக்கியதோடு தங்களையும் தாக்க முயற்சி செய்ததால் அவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Justin: ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் சுட்டுக்கொலை…!!
Related Posts
உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read moreஅட என்னப்பா சொல்றீங்க… இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாதா…? எங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!
பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால்…
Read more