பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் செல்வக்குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
யாரைப் பார்த்து சவால் விடுறீங்க? “எந்தக் கொம்பனாலயும் அதிமுகவை அசைக்க முடியாது.!”.. பல கட்சி மாறிட்டு வந்தவருக்கு என்ன தெரியும்?”.. ஆதவ் அர்ஜுனாவை ஓப்பனா மேடையிலேயே வறுத்தெடுத்த இபிஎஸ்..!!
“தமிழக அரசியல் களம் தற்பொழுது திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கும் இடையே வார்த்தை யுத்தங்களால் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தொடர் விமர்சனங்களுக்கும், திமுகவின் சவால்களுக்கும் மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
Read more“சரிந்து விழப்போகும் தவெக அரசு?”.. “விஜய் நாற்காலியில 2 கால் இரவல் கால்.! தவெக அரசுக்கு இபிஎஸ் கொடுத்த பதிலடி..!!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் முற்றியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
Read more