கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!
Related Posts
“வரிவசூல் செய்த நகராட்சி ஊழியர்கள்”… வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்… அதிகாரி செஞ்ச அசிங்கம்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 24 வீடுகள் இருக்கும் நிலையில் இந்த வீடுகளில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் வரி வசூல் செய்யும் பணியில் நகராட்சி…
Read more“3 வயது குழந்தையை ஒரு வாரமாக சீரழித்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்”.. தினசரி வேடிக்கை பார்த்த கெடூர தாய்... கடலூரில் பரபரப்பு…!!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 வயது குழந்தை தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளது. குழந்தையுடன் அவரது தாய் திருவண்ணாமலைக்கு சென்ற நிலையில் திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறிய நிலையில் பின்னர் சடலத்தை அங்கு எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த…
Read more