ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இன்று வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாக்களிக்க வரும்போது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என வாக்காளர்களை தேர்தல் பணி அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல்…. வாக்களிக்க இது கட்டாயம்…. வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…
Read moreபால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…
Read more