வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசால் தென்னை மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!
Related Posts
நாங்களும் சரக்கடிப்போம்..! “ஜாலியாக பீர் குடித்த குரங்குகள்”.. ரசித்து சிரித்து வேடிக்கை பார்த்து சுற்றுலா பயணிகள்.. வீடியோ வைரலானதால் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்..!!!
இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோம்போக் தீவில், இரண்டு குரங்குகள் பீர் பாட்டில்களை கைகளில் வைத்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேற்கு நுசா தெங்காராவின் குட்டா கடற்கரைக்கு அருகே உள்ள பாறைப் பகுதியில்…
Read moreபுருஷனை கொல்றது ஃபேஷன் ஆகிட்டா..? “நீலநீர டிரம்ப் முதல் ஹனிமூன் மர்டர் வரை”.. பிடிக்கலனா உடனே கொலை பண்ணிடுவீங்களா..? காதலை எதிர்த்ததால் பெண்கள் எடுத்த பயங்கர முடிவு..!!!
கணவனைத் துண்டு துண்டாக வெட்டி டிரம்முக்குள் அடைத்த முஸ்கான் ரஸ்தோகி முதல், வருங்கால கணவர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்த சோனம் ரகுவன்ஷி, சியா கோயல் வரை, சமீபகாலமாகப் பெண்கள் தங்களது கள்ளக்காதலர்களுடன் இணைந்து பார்ட்னர்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து…
Read more