திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு அவசர கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வருகிற 18-ஆம் தேதி பாமணி, கோட்டகம், விளக்குடிகிச்சன், ஆலத்தம்பாடி போன்ற நான்கு இடங்களில் சாலை மறியல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன், எம்.எல்.ஏ மாரிமுத்து ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் போன்றோர் முன்னிலை வகித்தனர்.
நான்கு இடங்களில் சாலை மறியல் நடத்த தீர்மானம்.. இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு…!!!!!
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more