சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சீசன் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்படும் எனவும் மறுநாள் முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 11ஆம் தேதி காணிக்கையாக கிடைத்த நாணயங்களை எண்ணுவதற்கு தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!
Related Posts
தண்ணீரில் மூழ்கிய வாலிபர்… கரையில் நின்று வீடியோ எடுத்த நண்பர்கள்…. சோகத்தில் முடிந்த இன்ப சுற்றுலா….!!
ஐதராபாத்திலிருந்து கர்நாடகாவிற்கு சுற்றுலா வந்த நண்பர்கள் குழுவில் இருந்த சாஜித் என்ற இளைஞர் குடிபோதையில் ஏரியில் மூழ்கி இறந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் தெரியாத சாஜித், ஏரியில் இருந்த நண்பர்களால் தூண்டப்பட்டு குதித்துள்ளார். ஏரியில்…
Read moreநீங்களே இப்படி பண்ணலாமா?… மருத்துவமனை வார்டுக்குள் ஜீப்பில் வந்த போலீஸ்…. பரபரப்பு வீடியோ….!!!!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அங்கு தினம் தோறும் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலர் தங்கள் நோய் சரியாக வேண்டும் என்று அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படியான சூழலில் நோயாளிகள்…
Read more