நாகை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 2022 -2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பிரிவிலும் அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவிலும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் வாலிபால், இறகுப்பந்து, கூடைப்பந்து, தடகளம், கபடி போன்ற பல்வேறு போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 20-ற்கும் மேற்பட்ட அரசு தனியார் கல்லூரிகளில் இருந்து 2000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி… 2,000 பேர் பங்கேற்பு…!!!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more