துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நிலநடுக்கத்தால் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 11,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுவதால் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
Breaking: துருக்கி நிலநடுக்கம்… 11,200 பேர் பலி… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை…!!!
Related Posts
விஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read moreஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? – கொந்தளித்த சீமான்…!!!
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெட் பிக்ஸ்…
Read more