தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மது கடைகள் அனைத்தும் நாளை முழுமையாக அடக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி செயல்படும் மது கடைகள், கூடங்கள் மற்றும் உணவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (பிப்…5) டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreகுட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read more