வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூர் – சாலிமார் வரையிலான ஒரு வழி பாதை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் காட்பாடி, ஓங்கோல், ரேணிகுண்டா, விஜயவாடா, கிருஷ்ணராஜபுரம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, ஸ்ரீகாகுளம் சாலை, புவனேஸ்வரம், விஜயநகரம், கட்டாக், கராத்தூர் வழியாக பிப்ரவரி 6-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு சாலிமார் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5-ஆம் தேதி சாலிமாருக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!
Related Posts
கனமழை: தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு…!!
கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள்…
Read more10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. இதற்கு காரணமான…
Read more