சென்னையில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இடைத்தேர்தலில் போட்டியிடுவது பாஜகவா, அதிமுகவா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
BREAKING: இன்று வேட்புமனு தாக்கல் இல்லை: இபிஎஸ்…!!!
Related Posts
குளியலறையில் திட்டமிட்டு காத்திருந்த கணவன்…. மனைவி மிஸ் ஆனதால் சிக்கிய மாமனார்…. அதிர்ச்சி சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்தவர் ராஜ மனோகரன். இவர் தன்னுடைய மகள் மனோ ரம்யாவை கடந்த 2016 ஆம் வருடம் ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனோ ரம்யா தந்தை…
Read moreவங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்…. நகைக்கடன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி…!!
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…
Read more