சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சின்ஜியாங்கில் உள்ள விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் பயந்து அங்கிருந்து வெளியேறும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும் இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் குறித்த தகவல்கள் இல்லை.
பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்…!!!!
Related Posts
அடச்சீ…! சாக்கடையில் தயாராகும் பீர்…. கேட்டாலே வாந்தி வந்திரும் போலயே…!!
ஜெர்மனியில் உள்ள பிரபல ரீயூஸ் ப்ரூ என்ற மதுபான ஆலையானது சாக்கடை நீரிலிருந்து பீர் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. சாக்கடையில் இருந்து எடுக்கப்படும் கழிவு நீரை நான்கு கட்டமாக சுத்திகரிக்கிறது. அதில் இருக்கும் திடக்கழிவுகளை முறையாக அகற்றி அதன்பிறகு அதனை நொதிக்க வைத்து…
Read more“கைப்புள்ள இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க” ஆற்றங்கரையில் அடிச்சி புடிச்சி தூங்கும் மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??
தென்கொரியாவின் ஹால் ஆற்றங்கரையோரம் நடந்த தூங்குபோட்டியில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியானது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூக்கத்தில் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த போட்டியானது நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியின்போது தூங்கும்பொழுது இடை இடையே காதில் கத்துவது, ரெக்கைகளை வைத்து வருடுவது…
Read more