உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் மாநாடு நடக்கும் இடம் மற்றும் பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நாளை அதாவது ஜனவரி 29ஆம் தேதி காலை முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை இல்லை என்றும் அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ஜி20 மாநாடு: புதுச்சேரியில் 5 இடங்களில் 144 தடை உத்தரவு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more