செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதியதில் பயங்கர விபத்தை ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் பேருந்துக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஷேர் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது.
JUSTIN: செங்கல்பட்டு கூவத்தூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதல்…. 5 பேர் காயம்….!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more