பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 25ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி கும்பாபிஷேக விழா – ஜன.,27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை..!!
Related Posts
BREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read moreஉஷார்….! வங்கக்கடலில் உருவானது “ரெமல் புயல்”…. நாளை தீவிர புயலாக மாறும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை ரெமல் புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க…
Read more